கண்ணப்பன் செய்றது கொஞ்சம் கூட சரி என்று தோணல இரண்டு பேரை சென்டிமென்ட்டா பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் செஞ்சு வைக்கிறது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது
மித்ரா கேரக்டரும் அதுக்கு மேல இருக்கா என்ன நடந்தது என்று தெரியாமல் அவனை குறை சொல்லி அந்த பொண்ணை நியாய படுத்தி பேசுறா