முதல் அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ஷோபா. துளசி இருக்கிறாளா என்பதை அறிய, ஆனால் என்னால் அறிய முடியவில்லை.
மூர்த்தி சார் போயி அழிச்சுட்டு வாங்க ... துளசி உங்களுக்காக காத்துகிட்டு இருப்பா...
மணி நீ செய்த தவறுக்கு ந்ந்தினிக்கு ஏன் தண்டனை, தங்கம் குட்டிக்கு ஏன் தண்டனை... பாவம் ஒருதனுக்கு பழி ஒருதனுக்கு என்பது போல ஆகிடுச்சே.
துளசிக்கு எதுவும் ஆகாது... ஆக கூடாது... மூர்த்தி சார் இன்றைக்கு நான் நீங்களாகவே ஆகிட்டேன் பேசவே வார்த்தை வரலை... மனசில் பாரம் இல்ல பாரமே மனசாக இருக்கு...
nan apadiyae mudicha ennanu yosikaren.முதல் அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ஷோபா. துளசி இருக்கிறாளா என்பதை அறிய, ஆனால் என்னால் அறிய முடியவில்லை.
அவள் இருக்க வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் டாக்டர்கள் கடவுள் இல்லை. அவள் மூர்த்தியை பிரிய மனமிருந்தால் மீண்டு வரலாம்தானே. அந்த நேர்மறை எண்ணத்தோடே இருப்போம்.nan apadiyae mudicha ennanu yosikaren.
so ungalluku pidicha madhari vachukalam illaiya ?
adhutha epi ud00 dhaan...
?? couldn't understand..shoba akkaCovid19-ya kooda mudiyadhu... aparam dhanae manushan?