Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_3 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அதே தான் நானும் அதே தான் நினைக்கிறேன்.... ஆனா இவுங்களை நம்ம முடியாதே.... நான் பெர்சனல்யா மாசி கிட்ட பேசலாம்னு இருக்கு,.... இது இது இப்படி இப்படி இருக்கு நீ அதுக்கு தகுந்த மாதிரி இப்படி இப்படி இரு,,,, ஷோபா பேச்சை கேக்காத அப்படினு சொல்ல போறேன்.... அடேய் மாசி என்னை இப்படி புலம்ப வச்சிட்டீயே டா....
To be frank....kathaiyai Vida...reality mosam...அதனால்தானோ என்னமோ...அதிகம் பயம்லாம் வரல...கதையா படிக்கிறது எங்கேயோ யாருக்கோ நிஜமா நடக்குதுன்னு மனசு யோசிக்கும்போது தான் அதிக வலியைத் தருது...?..
 
இந்த பதிவை மிகவும் எதிர்பார்த்து இருந்தேன் நன்றி இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு இரவு வணக்கம்
 
To be frank....kathaiyai Vida...reality mosam...அதனால்தானோ என்னமோ...அதிகம் பயம்லாம் வரல...கதையா படிக்கிறது எங்கேயோ யாருக்கோ நிஜமா நடக்குதுன்னு மனசு யோசிக்கும்போது தான் அதிக வலியைத் தருது...?..
உண்மைடா.... ஆனா இது எல்லாம் இல்ல உலகம் பாக்கவே இனி முடியாது.... அந்த அளவு சீரழிந்து போய்ட்டு இருக்கு....
 
??
அப்பிடியே அந்த சாந்தினி சனியன் கிட்ட இருந்தும் அவளை காப்பாத்து மணி,
 
Last edited:
அப்பாடா.... இப்போ தான் நிம்மதியா இருக்கு..... என்னிக்கு இருந்தாலும் இவங்க meet பண்ண தானே வேணும்? இனி துளசிக்கு மணியால் பிரச்சனை இல்லை......
 
சூப்பர் பதிவு. ரைட்டர்ஜீ இப்படி ஒரு நல்ல மாற்றத்தை உங்ககிட்ட எதிர்பார்க்கவில்லை!!! துளசி கேரக்டர் குளோஸ் ஆச்சுனு நினைத்தேன் பட் ஆகலை நீங்கள் கிரேட்
 
அருமையா இருக்கு
மணி விட்டு போறானா நம்ப
முடியல
அடேய் போறது தான் போற
அந்த பிசாசு சாந்தினி கும்பல்ட்ட
இருந்து உன் குடும்பத்த

காப்பாத்திட்டு போடா
 
Yeppadi minoru gandam vituchu. Oru oru epiyum ennagumone padika vekkareenga. Komal/thulasi kedaikalenu moorthy/mani oda actions epdi irundudhunu vithyasam kamikara edam arumai. Adan parigaram ennanu solra illa panna vendiyadhu Daane. Ippovum yaar mugathulayum vizhika koodadhunu mudivu. Enna solla
 
Unexpected scene sis...nijama ethirpakave ila...moorthi sir ilatha koraiya avar ponnu vayithu kula irunthe theethu vechuta...knjm emotional epi than...mani oda intha matram...ena sola thrla...situation um sariyana vali katalum aravanaipum ilathanala thab nalla manithan kuda mani mari thavarana pathaila pogiduranga...
 
Top