?????அடபாவி நல்லவனே உன்னை பழி வாங்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கே... அது தெரியாம நீ பாட்டுக்கு போற.... உன் குடும்பத்தை காக்கும் பொறுப்பு உனக்கு இருக்குடா... ஏன் டா இப்படி நீ இருந்தாலும் இம்ஸையா இருக்கு இல்லானாலும் இம்ஸையா இருக்கு எனக்கு.....
உணர்வுகளோட உணர்வே இல்லாம காதல் எப்படி வரும்.... என்ன மாதிரி வரிகள்.....
நிச்சயமா இப்படி ஒரு திருப்பம் எதிர் பாக்கவே இல்ல..... இது தான் ஷோபா நாங்க நினைக்கிறதை நீ கொடுக்க மாட்டீங்க... இதே போல அந்த சைதான் சாந்தினியை முடிச்சி விட்டுட்டீங்கனா நல்லா இருக்கும்....
???yarukunu aluga ma Tulsi moorthy piricharathenga my humble request ma
இன்று என்ன பூதம் இருக்கோ என்று படிக்க ஆரம்பித்தேன் ஆனால் உண்மையில் நெகிழ்வாக இருந்தது இன்றைய எப்பி
அருமையான பதிவு சகோ... அப்பாடா ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிறப்பா பேச்சி இந்த பதிவு ???. முடியவில்லை சிஸ் ஒவ்வொரு பதிவிலும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சயா தறீங்க சிஸ்????.
?????Hi shoba na Shoba than.enna ma
Shoba u rock.super.shoba va kokka.very happy ma
Nambi polama ...
happa.....
UN expected twist sister ur the one always got centrum in all subjects, manasu niranji iruku, mani masilamanithan pola, enna Konjam thoosu padinji iruku