Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_2 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

நான் சொல்றேன் சித்ராம்மா...ஆனா எனக்கென்னமோ அது கடைசி எபிலதான் நடக்கும்னு தோணுது??
அதைத்தான் முதல் அத்தியாயமா போட்டாச்சே, ஒரு வருடம் கழித்து மூர்த்தி சார் சூரசம்ஹாரம் செய்திட்டு இரயிலில் ஏறுகிறார்னு. ஆனால் அதில் துளசி நிலையை தெளிவாக சொல்லலைனுதான் அந்த பக் பக்
 
Ayo enna panni vachi irukenga sis ...ban tan pathukonganu sonenla paavam thulasi ayo moorthy vera ila enna panna poralo ...seekiram next ud kodunga....enga thulasi ku onnum aga koodathu...
 
என்ன சோபா இப்படி பயமுறுத்தி வைக்கிறீங்க
குடி இல்லைனா கூட யோசிப்பான்
இப்ப சுத்தம்
செல்வம், மூர்த்தி, யாரும் இல்லை
மும்பை கும்பல் வரப்போகுதா
கடத்திப் போக
அப்பவாது மணி திருந்துவானா.
 
அடேய் மாசி உனக்கு ஏன் டா புத்தி இப்படி போகுது இப்போ தானே கொஞ்சம் மனசு மாறி நல்லா இருக்க போறா நீனு நினச்சேன் அப்புறம் ஏன் இப்படி.... மூர்த்தி சார் கூட போட்டி போடற நேரம் இல்ல டா இது.... பாவி ..... பானு அக்கா உங்களுக்கு என்ன ஆச்சு கடவுளே கையில் அறிவாள் வேற இருந்துச்சே தள்ளி விட்ட வேகத்தில் ஏதாவது நினைக்கவே முடியல..... செல்வன் சீக்கிரம் வா வீட்டுக்கு.... மூர்த்தி சார் ஊருக்கு போக வேண்டாம் திரும்ப வாங்க உங்க உள்ள உணர்வு சரியா சொல்லுமே ..... இப்போ சொல்லலையா....
 
இதெல்லாம் சரியே இல்லை ஷோபா...

மூர்த்தி சார் துளசிய இப்படி ஒரு ஆபத்துல சிக்க வச்சிட்டு போயிட்டீங்களே.. சரியா... மணி உன் காதல் உண்மை எனில் அவளின் சந்தோஷத்தை மனமாற ஏற்றிருப்பாய்... இப்போது வரை உன் தேவை அவளின் காதல் அல்ல அவளின் தேகம்... அதனால் தான் இந்த நிலையில் இருக்கும் பெண்ணிடம் நீ காமத்தை காட்ட தயாராகி விட்டாய்... நீயெல்லாம் இருந்தென்ன லாபம்.. ஆனால் நீ போவதற்கு முன்பு யார் யாருக்கு மரண வாசலை காட்ட போகிறாயோ...
 
Top