அதைத்தான் முதல் அத்தியாயமா போட்டாச்சே, ஒரு வருடம் கழித்து மூர்த்தி சார் சூரசம்ஹாரம் செய்திட்டு இரயிலில் ஏறுகிறார்னு. ஆனால் அதில் துளசி நிலையை தெளிவாக சொல்லலைனுதான் அந்த பக் பக்நான் சொல்றேன் சித்ராம்மா...ஆனா எனக்கென்னமோ அது கடைசி எபிலதான் நடக்கும்னு தோணுது??