Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_2 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்ன இப்படி, ஏன், துளசியை எப்பிடியாவது காப்பாத்துங்களேன்,,
உன்னால இந்த நாயை எதிர்த்து போராட முடியும் துளசி, தைரியத்தை விடாமல் இந்த வெறி நாயை கொல்லு,
 
Last edited:
ஷோபா கொஞ்சம் டென்சனில்லாமல் போகும் பொழுது அலெர்ட் கொடுமா படிச்சிக.பிறேன் இப்ப நான் ஜூட்
நான் சொல்றேன் சித்ராம்மா...ஆனா எனக்கென்னமோ அது கடைசி எபிலதான் நடக்கும்னு தோணுது??
 
Ena nadakuthu sis inga...mani matum en kaila kedachan...avlothan avan...sema kovam ah varuthy....iponu pathu intha moorthi veliya poitane...satunu adutha epiya podunga sis...avana yarathu vantho ila thulasiyevo oru vali akiye theeranum...i m eagerly waiting Sis...
 
மணியின் முடிவுரை ஆரம்பம்....பெண்ணாசை எப்பேர்பட்ட மனிதனையும் அழிக்கும் என்பதற்கு மணியும் ஒரு உதாரணம் ...

துளசி விட பானுமா நிலை தான் மோசம்...பெற்ற மகனை இப்படி ஒரு கேவலமான நிலையில் கண்டு எப்படி துடிச்சிற்பாங்க
 
அருமையான பதிவு சிஸ்... யார் வந்து துளசியை காப்பாத்த போறாங்க சிஸ்..பெத்த அம்மாவையே கீழ தள்ளிவிட்டான் லூசி பையன்.
 
Top