Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ38 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அனு சத்யனுக்கு அடுத்த குழந்தை வரப் போகுது
கல்யாணமாகி ஒரு வருஷமாகியும் உன்னோட மூர்த்தி ஸாரை இன்னும் நீயி தவிக்க விடலாமா, டுல்சி?
நீயே சொன்ன மாதிரி கணக்கு வாத்தியாருக்கு உன்னை கணக்கு பண்ணத் தெரியலை
சுத்த அம்மாஞ்சி வாத்தியாராக இருக்கிறார் மூர்த்தி ஸார்
அசமஞ்சம் அசமஞ்சம் தத்தி தத்தி மூர்த்தி பையன்
:ROFLMAO::ROFLMAO:
moorthy-a pongi ezha solluvom.
oru vathiyarukku vandha sodhanai..
 
அச்சோ
இந்த அருமையான ஸ்டோரி முடியப் போகுதா?
நிறைய கேள்விகளுக்கு இன்னும் விடைகள் வரலையே
மூர்த்தி எதுக்காக சூரசம்ஹாரம் செய்தார்ன்னு இன்னும் நீங்கள் சொல்லவேயில்லை
45 நல்ல நெம்பர் இல்லை
50 தான் நல்ல நெம்பர்
அரைச் செஞ்சுரி அடிச்சுருங்க, ஷோபா டியர்
adhu kadaisi 2epi-la podalamnu plan.
50 epis-a? ha ha haaa
30 target vachu.. 35 aagi.. 40 aagi ipo 45-layavadhu mudikanumnu plan.
parpom..
indha story mudiya waiting. story writing-a mootai katti vachuttu.. story reading pananum happy-a.. :)
 
Top