Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ38 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

பெத்த பொண்ணையே அநியாயம௧ சாகடிச்சிட்டாங்களே, பொண்ணை இந்த நிலைக்கு கொண்டு வந்த கொடூரமானவன தேடி போய் கொலைசெய்திருந்தா சந்தோஷபட்டிருக்கலாம் சிஸ்... யாரோ செஞ்ச தப்புக்கு அந்த சின்னஞ்சிறு குழந்தை தான் தண்டனையையும் மரணத்தையும் அனுபவிக்கனுமா? இது என்ன கொடுமை? இந்த பெண்களுக்கு எப்போதும் தான் நியாயம் கிடைக்குமோ?...







மருமகளின் தவறாக நடந்து கொண்ட மாமனாருக்கு மூன்றுவருட தண்டனை கிடைத்தது... அதை மேல்முறையீடு செய்து அந்த ஆளின் வயதின் காரணமாக ஒரு வருடமா குறைத்துவிட்டது சட்டம். இது தான் தண்டனை கொடுக்கும் லட்சனமாம்... மருகளிடம் சில்மிசங்கள் செய்யும் போது அந்த நாய்க்கு வயது தெரியாதா? இல்லை உறவு தெரியாதா? இல்லை சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி எப்படியாவது தப்பித்துவிடலாம் என தெரிந்து தான் செய்தானா? இதையெல்லாம் கேட்டபோது என்னடா சட்டம் இது தான் தோனுச்சி சிஸ்...
 
கணக்கு வாத்தியாருக்கு கணக்கு பண்ண தெரியல ??
எங்கும் மூர்த்தி, எதிலும் மூர்த்தி
துளசிக்கு சர்வம் மூர்த்தி மயம் ????
 
அட போங்கப்பா எல்லாம் எபியும் ஒன்னை விட அடுத்தது பெஸ்ட்யா இருந்தா நான் என்ன தான் சொல்ல.... சத்யன் செல்வன் மூர்த்தி சார் மாதிரி ஆட்கள் இருந்தா ரொம்பரொம்ப மகிழ்ச்சி ..... ஆனா எல்லாம் ஆண்களும் அப்படி இல்லையே அதுனால் தானே துளசிகள் எல்லாம் கோமல் ஆகிட்டு வராங்க....

துளசியை பாதுக்க முடியாத சொத்து இனிமேலாவது இந்த மாதிரி பாதிக்க பட்டவுங்களுக்கு பயன்படட்டும்....
மூர்த்தி சாரோட இன்னொரு முகம் ips ஆகணும்னு நினைச்சது அதுக்காக உழைத்தது பானு அக்காக்கா அதை மறந்தது.....

என்னோவோ அந்த மினிஸ்டர் பொண்ணு கேஸ்ல மாசிக்கு பங்கு இருக்கும் போலவே.....


மூர்த்தி சார் துளசி ரெண்டு பேரும் கண்ணாலே நல்ல காதல் பண்ணுறீங்க.....
 
Last edited:
அனு சத்யனுக்கு அடுத்த குழந்தை வரப் போகுது
கல்யாணமாகி ஒரு வருஷமாகியும் உன்னோட மூர்த்தி ஸாரை இன்னும் நீயி தவிக்க விடலாமா, டுல்சி?
நீயே சொன்ன மாதிரி கணக்கு வாத்தியாருக்கு உன்னை கணக்கு பண்ணத் தெரியலை
சுத்த அம்மாஞ்சி வாத்தியாராக இருக்கிறார் மூர்த்தி ஸார்
அசமஞ்சம் அசமஞ்சம் தத்தி தத்தி மூர்த்தி பையன்
 
Hi guys,


Here are the links:-

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 38_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 38_2


thanks for all ur love and support. ? ? ? ?
comments, likes-ku ellam romba romba thanks. ???

The story is coming to an end. nearly 10% story irukkum avvalavu dhan. but epi number solla theriyala.
40-kulla mudikanumnu ninaichaen... but 45-kulla mudiyanum.. lets hope.(y)(y)
thanks for all ur wonderful support.
ur comments matter to me... keep sharing ur thoughts.:love:

sunday night kulla nxt ud kuduka pakaraen.


take care and good night
Shoba Kumaran
அச்சோ
இந்த அருமையான ஸ்டோரி முடியப் போகுதா?
நிறைய கேள்விகளுக்கு இன்னும் விடைகள் வரலையே
மூர்த்தி எதுக்காக சூரசம்ஹாரம் செய்தார்ன்னு இன்னும் நீங்கள் சொல்லவேயில்லை
45 நல்ல நெம்பர் இல்லை
50 தான் நல்ல நெம்பர்
அரைச் செஞ்சுரி அடிச்சுருங்க, ஷோபா டியர்
 
இப்படியே டிசைன் டிசைனா காரணம் காட்டி மூர்த்தியை ஏங்க விடறீங்க ஷோபா??
பாவம்.....
 
Top