பெத்த பொண்ணையே அநியாயம௧ சாகடிச்சிட்டாங்களே, பொண்ணை இந்த நிலைக்கு கொண்டு வந்த கொடூரமானவன தேடி போய் கொலைசெய்திருந்தா சந்தோஷபட்டிருக்கலாம் சிஸ்... யாரோ செஞ்ச தப்புக்கு அந்த சின்னஞ்சிறு குழந்தை தான் தண்டனையையும் மரணத்தையும் அனுபவிக்கனுமா? இது என்ன கொடுமை? இந்த பெண்களுக்கு எப்போதும் தான் நியாயம் கிடைக்குமோ?...
மருமகளின் தவறாக நடந்து கொண்ட மாமனாருக்கு மூன்றுவருட தண்டனை கிடைத்தது... அதை மேல்முறையீடு செய்து அந்த ஆளின் வயதின் காரணமாக ஒரு வருடமா குறைத்துவிட்டது சட்டம். இது தான் தண்டனை கொடுக்கும் லட்சனமாம்... மருகளிடம் சில்மிசங்கள் செய்யும் போது அந்த நாய்க்கு வயது தெரியாதா? இல்லை உறவு தெரியாதா? இல்லை சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி எப்படியாவது தப்பித்துவிடலாம் என தெரிந்து தான் செய்தானா? இதையெல்லாம் கேட்டபோது என்னடா சட்டம் இது தான் தோனுச்சி சிஸ்...
மருமகளின் தவறாக நடந்து கொண்ட மாமனாருக்கு மூன்றுவருட தண்டனை கிடைத்தது... அதை மேல்முறையீடு செய்து அந்த ஆளின் வயதின் காரணமாக ஒரு வருடமா குறைத்துவிட்டது சட்டம். இது தான் தண்டனை கொடுக்கும் லட்சனமாம்... மருகளிடம் சில்மிசங்கள் செய்யும் போது அந்த நாய்க்கு வயது தெரியாதா? இல்லை உறவு தெரியாதா? இல்லை சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி எப்படியாவது தப்பித்துவிடலாம் என தெரிந்து தான் செய்தானா? இதையெல்லாம் கேட்டபோது என்னடா சட்டம் இது தான் தோனுச்சி சிஸ்...