Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ38 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Sema ud...sis...thulasi moorthi kuda oru paraparpu ilatha relaxed ud....but antha neelam kulanthai...epad solanu thrla...intha society ean ipad irukunu kovama varuthu...sathyan moorthi really super...keep rockinggh dr....
thanks da.??
avangala thirundhina dhan aachu. but adhukku chance illa.

silla orula kudukara madhari pinnadiyae pirambala naalu vacha... thirundhuvanga.
oru adi kayam aaravae vara kanaka aagumam!!
adi udhavara madhari annan thambi udhava maatanga
 
Moorthy sir......
Yengaiyo poitanga.....
Ips moorthy to maths moorthi ???????

Pethavanga thana pappanga pappanga..
Thappe pannalalenalum ponnu athan prachanai ye.

Kanaku vathiyaruku kanaku panna theriyalaya..mm..

Sathya moorthy brothers.???

மூர்த்தி சார் இருக்க பயமேன்...
???? thanks da
 
???

சக்கர பொங்கல்ல சக்கரை இல்லையா?? ??? கணக்கு வாத்தியாருக்கு கணக்கு பண்ண தெரியல.. நூத்துல ஒரு வாக்கு.. கரெக்டா சொன்ன.. இவர் எப்ப கணக்கு பண்ணி.. அதை நாங்க எப்ப பார்க்க?? ???

வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டு போகாம ஏதாவது திருப்பி கொடுக்கணும்.. ???
உங்களை மாதிரி மூர்த்தி இவங்களுக்கு கிடைக்க மாட்டங்களே.. ???

துளசியின் கனவு, தேடல், காதல் எல்லாமே மூர்த்தியாகி போன மாயம்..

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது
ஆசைகொல்லாமல் சொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்
????
idhu romba periya epi aagiduchu. so 2 link dhan potaen.
adutha 2link nxt epi-a varum.
adhula nan potirundha song-a thookittu idha potutaen ??
thanks.. ??
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே..
got replaced :)
 
பெத்த பொண்ணையே அநியாயம௧ சாகடிச்சிட்டாங்களே, பொண்ணை இந்த நிலைக்கு கொண்டு வந்த கொடூரமானவன தேடி போய் கொலைசெய்திருந்தா சந்தோஷபட்டிருக்கலாம் சிஸ்... யாரோ செஞ்ச தப்புக்கு அந்த சின்னஞ்சிறு குழந்தை தான் தண்டனையையும் மரணத்தையும் அனுபவிக்கனுமா? இது என்ன கொடுமை? இந்த பெண்களுக்கு எப்போதும் தான் நியாயம் கிடைக்குமோ?...







மருமகளின் தவறாக நடந்து கொண்ட மாமனாருக்கு மூன்றுவருட தண்டனை கிடைத்தது... அதை மேல்முறையீடு செய்து அந்த ஆளின் வயதின் காரணமாக ஒரு வருடமா குறைத்துவிட்டது சட்டம். இது தான் தண்டனை கொடுக்கும் லட்சனமாம்... மருகளிடம் சில்மிசங்கள் செய்யும் போது அந்த நாய்க்கு வயது தெரியாதா? இல்லை உறவு தெரியாதா? இல்லை சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி எப்படியாவது தப்பித்துவிடலாம் என தெரிந்து தான் செய்தானா? இதையெல்லாம் கேட்டபோது என்னடா சட்டம் இது தான் தோனுச்சி சிஸ்...
avan kaiya udachu 6 maasam avasathai pada vitirundha kooda nxt time idha madhari panna maatan!!!

onnum solradhukku illa!!! :cry::cry::cry::cry:
 
கணக்கு வாத்தியாருக்கு கணக்கு பண்ண தெரியல ??
எங்கும் மூர்த்தி, எதிலும் மூர்த்தி
துளசிக்கு சர்வம் மூர்த்தி மயம் ????
?????
 
அட போங்கப்பா எல்லாம் எபியும் ஒன்னை விட அடுத்தது பெஸ்ட்யா இருந்தா நான் என்ன தான் சொல்ல.... சத்யன் செல்வன் மூர்த்தி சார் மாதிரி ஆட்கள் இருந்தா ரொம்பரொம்ப மகிழ்ச்சி ..... ஆனா எல்லாம் ஆண்களும் அப்படி இல்லையே அதுனால் தானே துளசிகள் எல்லாம் கோமல் ஆகிட்டு வராங்க....

துளசியை பாதுக்க முடியாத சொத்து இனிமேலாவது இந்த மாதிரி பாதிக்க பட்டவுங்களுக்கு பயன்படட்டும்....
மூர்த்தி சாரோட இன்னொரு முகம் ips ஆகணும்னு நினைச்சது அதுக்காக உழைத்தது பானு அக்காக்கா அதை மறந்தது.....

என்னோவோ அந்த மினிஸ்டர் பொண்ணு கேஸ்ல மாசிக்கு பங்கு இருக்கும் போலவே.....


மூர்த்தி சார் துளசி ரெண்டு பேரும் கண்ணாலே நல்ல காதல் பண்ணுறீங்க.....
????
Dharani is back to form :)
engaeyum engaeyum link paniteenga ????
neenga sonadhu sariya kooda irukalam :)
kannala mattum dhan kadhal panuva ava... :LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
 
Top