Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ38 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

"துளசியின் கனவு தேடல் காதல் எல்லாமே மூர்த்தியாகிப் போனான்...."
ஆனால் எங்களுக்கு எல்லாமே துளசிமூர்த்தியாகத்தான் தெரியுதுப்பா
ஒவ்வொரு அப்டேட்டும் கவிதையாய் கொடுக்க கொடுக்க பயம்தான் வருது, ஷோபா டியர்
அடுத்து என்ன வெடிகுண்டு வருமோன்னு பதக் பதக்குன்னே இருக்கு
அப்போ இவங்க இன்னும் மும்பையிலதான் இருக்காங்க
மாசிலாமணியினால் அங்கே ஏதாவது பிரச்சனை வருமோ?
:love: :love: :love:
thank you ????
illa.. avan dhan satyan iruka pakamae vara matanae.. :)
kadaisi varaikkum pirachinai illama dhan kondu poga try panraen.
so free-a padinga.
 
Nice update... கணக்கு வாத்தியார் ku கணக்கு பண்ண தெரியல..???
moorthy sir poala ellarukum அமையாது.... எத்தனை பெண்கள் கோமல் போல் வாழ்கிறார்கள்..வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்...
????

true. very true.
??
 
Top