? ? ? ? ?Super
? ? ? ? ?Super
???? thank youமூர்த்தி சாரும் துளசியும்
கவிதையா கலக்க
செல்வனும் நந்தினியும்
பூஞ்சாரலா கலக்கறங்கப்ப
அருமையான பதிவும்மா
?????? true.. ellam orae madhari. onnu mattum thadam maari pochu.துளசி பொண்ணே இப்படி கிளம்பி நிற்கும் நேரத்துல காதலை ஆசையை மோகத்தை அளவில்லாம காட்டி அனுப்பிட்டையே எங்க மூர்த்தி சாரை... ரெண்டு வாரம் உனக்கு ஓட... அவர் அங்கே....???!!!
செல்வா நீ மூர்த்தி சாரை ரோல் மாடலா வச்சிருக்கேன்னு காட்டிட்டே... அட அட டேய் என்னம்மா பேசற... நீ நடத்து ராசா... நந்து இல்ல எந்த பொண்ணா இருந்தாலும் கவுந்திடும்...
உடன்பிறப்புக்கள் எல்லாமே தனி ரகம்... அதன் வாரிசு மட்டும் தடம் மாறி போனது ஏனோ...
thanks dear. ????????Simply wowww...
தாமரை தண்ணீரில் மட்டும் தான் மலருமா, தலைவன் விரலிலும்.??.. Superb
Selvan azhaga avan ullathai sollitaan...
Azhago Azhagu inda epi
???????? thanks dearorukku porappo thaan ellam varudhu.... Beautiful episode Shoba
selvan kadhal sonnadhu rasikkum padi irundhadhu ....