Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ37 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

ஐயையோ என்னம்மா துளசி இப்படி பண்றீயேம்மா.. ஊருக்கு போற நேரத்துல வாத்தியை இப்படி புலம்ப வச்சுட்டேயே.. ??? இனி அவர் எப்படி ஒழுங்கா பிள்ளைங்களுக்கு பாடம் எடுப்பார்?? ???

ஆஹா அடுத்தது செல்வா, நந்தினி கல்யாணமா??? அண்ணனுக்கு தப்பாத தம்பியா இருக்கான்.. நாலாவது காதல் தோல்வி எல்லாம் இந்த பாடி தாங்காதாம்மா.. ???


? ? ?
same pinch... idhae songa nanum edhu vachaen :)???
but flow-kulla insert pana mudiyala.
 
சிலை மாதிரி ஆகிட்டேன்
மூர்த்தி சார் உங்க மேல கண்ணாபின்னாவென்று அஅன்பு பொங்குது

செல்வா மூர்த்தியின் தம்பி என்று நிறுபிச்சுட்ட ??
????
 
So lovely கா...
அதானே...... ஏழு மாசம் கூட இருந்தப்போ தெரியலியாம்...... இரண்டு வாரம் என்ற உடனே சேட்டையை காட்ட வேண்டியது இந்த துல்சி......

நாலாவது காதல் தோல்வி எல்லாம் இந்த body தாங்காது மா...... ??செல்வன் -நந்து கல்யாணம் தான் அடுத்தா??
??????????
 
Hi Shoba romba romba lovely ud.romance Ku oru bench mark set pannringa by ur writing.super.00ud LA vara words ellam ethula varudhe.pls tulasi ya murthy sir kita kondu poi vittudunga.vera yaar tollayum illama.
????thank youuuuu
orae epila 6masam pogum boedhu 2 weeks dhanae... poidum :)
 
ஏழு மாதமாக மூர்த்தியை தவிர்த்து விட்டு இப்போ கிளம்பும்போது அவனையும் நம்மையும் தவிக்கவிடுறாளே நம்ம துளசி. செல்வன் காதலை சொல்லும் விதம் அசத்தல் . சூப்பர் மா
?????thanks dear
 
Top