Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ37 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Simply wowww...
தாமரை தண்ணீரில் மட்டும் தான் மலருமா, தலைவன் விரலிலும்.??.. Superb
Selvan azhaga avan ullathai sollitaan...

Azhago Azhagu inda epi
 
துளசி பொண்ணே இப்படி கிளம்பி நிற்கும் நேரத்துல காதலை ஆசையை மோகத்தை அளவில்லாம காட்டி அனுப்பிட்டையே எங்க மூர்த்தி சாரை... ரெண்டு வாரம் உனக்கு ஓட... அவர் அங்கே....???!!!

செல்வா நீ மூர்த்தி சாரை ரோல் மாடலா வச்சிருக்கேன்னு காட்டிட்டே... அட அட டேய் என்னம்மா பேசற... நீ நடத்து ராசா... நந்து இல்ல எந்த பொண்ணா இருந்தாலும் கவுந்திடும்...

உடன்பிறப்புக்கள் எல்லாமே தனி ரகம்... அதன் வாரிசு மட்டும் தடம் மாறி போனது ஏனோ...
 
மூர்த்தி சாரும் துளசியும்
கவிதையா கலக்க
செல்வனும் நந்தினியும்
பூஞ்சாரலா கலக்கறங்கப்ப
அருமையான பதிவும்மா
 
நீங்க டயலாக், நரேஷன் ல பின்னி பெடலெடுக்க, மூர்த்திய ட்ரெய்ன் ஏத்தி விட்டுடீங்களே?

ரெண்டு நாள் மெடிகல் லீவ் எடுக்க வெச்சி துளசியை ஹாப்பியாக்கிருக்கலாம், ?

இப்படி ஏங்க வெச்சிட்டீங்களே ஷோபா?
 
நீங்க டயலாக், நரேஷன் ல பின்னி பெடலெடுக்க, மூர்த்திய ட்ரெய்ன் ஏத்தி விட்டுடீங்களே?

ரெண்டு நாள் மெடிகல் லீவ் எடுக்க வெச்சி துளசியை ஹாப்பியாக்கிருக்கலாம், ?

இப்படி ஏங்க வெச்சிட்டீங்களே ஷோபா?
theriju pocha :p:p:p:p
epadiyoe en narration nalla iruka... adhu podhum.???
rendu vaaram dhanae.. pirachinai illa...
thalli irundhaa dhaan paasam kooda peeranjukittu varum
apo dhan adhaiyum nalla ezhudha mudiyum ???
 
theriju pocha :p:p:p:p
epadiyoe en narration nalla iruka... adhu podhum.???
rendu vaaram dhanae.. pirachinai illa...
thalli irundhaa dhaan paasam kooda peeranjukittu varum
apo dhan adhaiyum nalla ezhudha mudiyum ???
பார்றா புள்ளைக்கு வெக்கத்தை.. ??? இது துளசிக்கு தானே வரணும்.. ???
 
Top