Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ18 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

:love: :love: :love:

காலையில சீனியர் மாணவனை அடிச்சுட்டு வர்ற.. சாயங்காலம் ரொம்ப பசிக்குது இட்லியும் சாம்பாரும் வாங்கி தாங்க.. அப்புறம் உங்க மனசு நோகாம இருக்க ஒரு காப்பியும் ரெண்டு மைசூர் போண்டாவும் வாங்கி தாங்கனு கேக்குற.. துளசி, நீ என்ன டிசைன்?? :unsure:
மூர்த்தி சொல்றது போல, அவரோட செல்ல சின்ன குழந்தைதான்..
:D:D
next day satha udambila thembu venum illa... adhukku dhan hotel visit.. konjama sapittu udamba thethatum :p:p:p

இந்த எபிக்கு நீங்க என்ன பாட்டு போடுவீங்கனு ஆர்வமா காத்திருந்தேன்... :(:(
நானே உங்களும் சேர்த்து கண்டுபிடுச்சுட்டேன்... ஓகேவா பாருங்க.. :)

எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
 
அடேய் அவளே இப்போ தான் வெளிய வந்துட்டு இருக்கா அது தெரியாம இந்த வெள்ளை காக்கா வேற டுளசிநு ஒளரி கிட்ட இருக்கு..... அந்த அல்லகை சுருட்டை மண்டை உனக்கு இருக்கு டி.....

துளசி அழகாக இருந்தா என்ன பண்ண முடியும் சூப்பர்யா கேட்டேயே..... அம்மா அப்பாக்கே தாங்க்ஸ் சொல்லல போடா டேய்....

மூர்த்தி உங்களை கொஞ்சம் நேரத்தில் பதற வச்சிடாங்களே..... எப்படி சமாதானம் ஆகி ரத்னா கபே போறீங்க அப்படியே எனக்கு ஒரு இட்லி சாம்பார் வாங்கி கொடுங்க பா..... அந்த டேஸ்ட் வேற எங்கையும் வர மாட்டுது....

triplicane பார்த்தசாரதி கோவிலுக்கு போய்ட்டு அப்படியே ரத்னா கபே போன காலம் ஒரு காலம் மலரும் நினைவு எல்லாம் வருதே.....
:D:D:D tulasi :) pavam paiyan aasaiya solli parthukittan.. porukaliya?

epadi ivan samadhanam seinja... ava dhan daily kovichupalae :)
 
:D:D
next day satha udambila thembu venum illa... adhukku dhan hotel visit.. konjama sapittu udamba thethatum :p:p:p

இந்த எபிக்கு நீங்க என்ன பாட்டு போடுவீங்கனு ஆர்வமா காத்திருந்தேன்... :(:(
நானே உங்களும் சேர்த்து கண்டுபிடுச்சுட்டேன்... ஓகேவா பாருங்க.. :)

எனது செல்வம் நீ எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவில் கண்ணீர் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
Double OK.. :love: :love: :love:

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ...

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
 
Last edited:
Double OK.. :love: :love: :love:

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ...

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
? ? ? ? ? ?
nan indha paatai niraya dharam parthirukaen... ava jumka.. blouse... idha thandinadhu illa :p:p
innaiku dhan lyrics kekaraen... chancae illa
i could relate every line to murthy and thulasi :)
wooow. u know soooo much
nice song. love it

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

:love::love::love:
 
Top