Nice
பொண்ணு பார்க்க வந்தது அவிக்கு தான் மா அடுத்தடுத்து சொல்கிறேன் மிக்க மகிழ்ச்சி மாஇப்ப யாருக்கு பொண்ணு பார்க்க வந்துருக்கறதா அழகினியனோட அம்மா-அப்பா நினைக்கிறாங்க? அதையே தான் அழகினியனும் நினைக்கிறானா? ஒண்ணுமே புரியலையே.
இதுல பொண்ணு வீட்டுக்காரங்க அவிநாஷை மாப்பிள்ளைன்னு நினைக்கிறாங்களே. அவங்களுக்கு மாப்பிள்ளை பையனோட பெயர் மட்டும் தான் தெரியுமா இல்லை ஆளையே தெரியுமா? பொண்ணுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும். இப்படி எல்லாமே. Suspense-ஆ இருக்கே
மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்கிறேன்Avinash ku pen paarka varukiraarkala Chitrabala ku thaane paarkiraarkal Oviya malar ku thirumanam aakivittathu allava yaarai vealiyil vara kudaathu enkiraarkal
மிக்க மகிழ்ச்சி மாஆரம்பமே சஸ்பென்ஸ் போகுது. அண்ணா இருக்க தம்பிக்கு பார்க்கிறாங்க பொண்ணு வீட்டிலும் அக்காவுக்கு முடிஞ்சதா இல்லையா
அது பிரதிலிபி ல போட்டு இருக்கேன் மா விரைவில் இங்கேயும் போடுறேன்நின் வதனம் மதுரமடி அந்த கதை என்னாச்சு மா..
மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்றேன் மாஅருமையான ஆரம்பம்.
அவினாஷூக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்க அப்ப அழகுக்கு?
வளவன் ஓவியாக்கு கண்ணாலம் ஆகிடுச்சு.
ஓவியாவ ஏன் ரூமை வெளிய வரவேண்டாம்னு சொல்றாரு?
இன்னொரு வூட்டுக்கு அனுப்பிருக்கலாம்னு ஏன் சொல்லறாரு???
அப்ப ஓவியாக்கு ஹஸ்பெண்ட் இல்லையா?
எஸ் மா அது பிரதிலிபி ல போட்டு இருக்கேன் விரைவில் இங்கேயும் போடுறேன். டோன்ட் ஷே சாரி மா தேங்க் யூHope ur one of the story is pending to complete....if I'm wrong sorry, otherwise pls complete that story ...kingara girl story