Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம்-12

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்யுதுவிட்டேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ.




அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? அத்தியாயம் – 12 - Tamil Novels at TamilNovelWriters



நீலக்குறிஞ்சி


maxresdefault.jpg


மாட்டுப்பொட்டி அணை


photo-91-163812-2 (1).jpg



இரவுக்குள் தேசியப்பூங்கா

photo-91-170008-1.jpg



ஆணையிறங்கல் நீர்வீழ்ச்சி

photo-91-171110-1 (1).jpg


பெண்மை என்றால்.....
பெண்மை மட்டுமா?



பெண்தானே இவளால்
என்னசெய்திட இயலும்
என இகழ்ந்து உரைக்கும்
ஈனப்பிறவிகளின்
முகத்தில் உமிழ்நீரை
உதிர்ந்து தூற்றிவிட்டு
அவ்விடத்தை விட்டு
நகர்கிறேன்...
உடல் அளவில் வலிமையற்றவளாய் இருப்பினும் உள்ளத்தில்
இரும்பை விட வலிமையானவள்
என்று... எனக்கான அழகிய
பாதையில் புன்னகை விதைத்து...



4e4f339a256aae358467552601a7c37b.jpg




 
Last edited:
Top