அவன் அழுதிருக்க மாட்டான், அவனுக்கு கண்ணு வேர்த்திருக்கு போல டீச்சர்என்னடா நீ எப்போ jmd யில் இருந்து husband ஆக ஆன.... கண்ணு முழிகிற வரை கண் கலங்கிக்கிட்டு இப்போ வந்துபோலிஸ் மாதிரி விசாரிகறது பாரு.... அப்போ வசுந்த்ரா தெரிந்து தான் கங்கா வை இங்க கூட்டிட்டு வந்து இருக்காங்க