Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 9

Advertisement

என்னடா நீ எப்போ jmd யில் இருந்து husband ஆக ஆன.... கண்ணு முழிகிற வரை கண் கலங்கிக்கிட்டு இப்போ வந்துபோலிஸ் மாதிரி விசாரிகறது பாரு.... அப்போ வசுந்த்ரா தெரிந்து தான் கங்கா வை இங்க கூட்டிட்டு வந்து இருக்காங்க

அவன் அழுதிருக்க மாட்டான், அவனுக்கு கண்ணு வேர்த்திருக்கு போல டீச்சர்😜😜😜
 
அடேங்கப்பா நல்ல புருசன் பொண்டாட்டி. ஓ ஓகோ அதான் ராக்கி கட்டிப்பாருன்னு முறைச்சிகிட்டு இருந்தானா,?.
ஏசி கேஸ் கசிஞ்சது தற்செயலா? சதிச்செயலா?.
அப்ப சிவரூபன் கங்காவுக்கு என்ன தொந்தரவு பிரச்சினை குடுத்தான்?.
அடேய் சந்துரூ எல்லாத்துக்கும் முக்கியமா நீனு வஞ்சுகொட்டறதுக்கு கங்கா வேணுங்கிற உன்ற எண்ணத்துல கொள்ளிவக்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.
எதே குடிச்ச காபிக்கு சம்பளத்துல புடிப்பானாமே. நல்லவேளை டயரு கிழிச்சதுக்கு சொல்லலை.🤭🤭🤭🤭
😂😂😂😂😂😂😂
 
அதான் தெரியுமே இவன் தான் புருஷன்னு... 😝😝😝

பொண்டாட்டி கண் முழிக்கிற வரைக்கும் கண் மூட முடியாதுன்னு டயலாக் எல்லாம் பேசிட்டு முழிச்சவுடனே காபிக்கு காசு கேட்கிறான்... சிடுமூஞ்சி...😬😬😬

பையன் பிரிச்சு வச்சவங்கள அம்மா சேர்த்து வைக்கப் பார்க்குறாங்களோ... 🤔🤔🤔 ஆனா இவனுக்கு ராஜு கங்கா நட்பு மேல கூட சந்தேகம் இருக்கும் போல.... 🧐🧐🧐
 
Top