Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil love stories

Advertisement

  1. S

    தேன்மழை தூவுதடி 10

    தேன்மழை தூவுதடி 10 2 வணக்கம்்்:பிரண்ட்ஸ்... படித்து விட்டுு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி??? தேன்மழை தூவுதடி 10 1
  2. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 13

    Here's comes the next epi.. Sivapriya's Kalvane Kalvane - 13 Thank you lovelies for your wonderful support:love:
  3. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 12

    சென்ற பதிவிற்கு கொடுத்த அன்பிற்கு நன்றிகள் பல:love: Here's the next epi, Sivapriya's Kalvane Kalvane - 12 ???
  4. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 11

    சென்ற பதிவிற்கு குவிந்த ஆதரவுகளுக்கு மிக்க நன்றி:love: கள்வனே கள்வனே - 11 தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி, சிவப்பிரியா.
  5. S

    தேன்மழை தூவுதடி 9

    தேன்மழை தூவுதடி 9. 1 .தேன்மழை தூவுதடி 9.2
  6. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 10

    சென்ற பதிவுக்கு அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி:love: கள்வனே கள்வனே - 10 இனி வாரம் இரண்டு நாட்கள் பதிவு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். செவ்வாயும், வெள்ளியும் பதிவுகளை எதிர்பார்க்கலாம் நட்புகளே… அடுத்த பதிவு செவ்வாய் அன்று...
  7. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 9

    கள்வனே கள்வனே - 9 சென்ற பதிவிற்கு அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி சகோஸ்… இந்த பதிவையும் படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த தவறாதீர்கள்:)
  8. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 8

    சீக்கிரமே போட்டுட்டேன்? கள்வனே கள்வனே - 8 Read and Share your thoughts :)
  9. S

    தேன்மழை தூவுதடி 6

    ஃபிரண்ட்ஸ் படிச்சிட்டு மறக்காகாம உங்க கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி Thenmazhai thoovuthadi 6 1 Thenmazhai thoovuthadi 6 2
  10. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 7

    Here's the next one... கள்வனே கள்வனே - 7 Thank you so much to all my silent readers & active readers of previous chapter :love: Keep showering your love?
  11. S

    தேன்மழை தூவுதடி 5

    மழைத்துளி 5 கொடை விழாவின் இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்த வித்யா , அருகில் உறங்கிக் கொண்டிருந்த வருவை எழுப்ப , கண்கள் சிவக்க , கன்னங்களில் கண்ணீர் கரையோடு எழுந்தவளைப் பார்த்து , "வரு … நீ அழுவியா....." என வியந்துக் கேட்ட வித்யாவைப் பார்த்து...
  12. S

    தேன்மழை தூவுதடி 4

    மழைத்துளி 4 ஆதியின் முத்தம் தந்த சிலிர்ப்பில் உடல் நடுங்க நின்றவள் , தன்னைச் சமன் செய்துக்கொண்டு அமைதியாக நிற்க , அவனேப் பேச ஆரம்பித்தான். "அப்போ கார்ல உன்னைக் கிஸ் பண்ணேனே….அது......" என்றவன் , இப்போது அவளை சட்டென்று இடக்கையால் இடுப்போடு அணைத்து , வலக்கையால் அவள் தாடையைப் பிடித்து …...
  13. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 6

    Hero sir vanthuttaaru... கள்வனே கள்வனே - 6 Thank you so much to all of my lovely readers! Share your thoughts below after reading this epi...
  14. S

    தேன்மழை தூவுதடி 3

    மழைத்துளி 3 விக்ரம் குடும்பத்தார் கோவிலில் பூஜைகள் முடிந்து வீடு திரும்ப காரில் ஏறிக் கொண்டு இருந்தனர் .இருள் சூழத் துவங்கிய மாலை நேரம் பெரியவர்கள் வண்டிக் கிளம்பியதும் ,விக்ரம் ஓட்டி வந்த காரில் ஏறப் போன சங்கீதாவிடம் ஓடி வந்த வரு , "அண்ணி… திலீபண்ணா இதை உங்க கிட்டத் தரச் சொன்னாங்க "...
  15. S

    ஆதியும் அந்தமும் 2(2)

    ஹாய் பிரண்ட்ஸ், இதோ அடுத்த பதிவு போட்டாச்சு. முந்தின எபிக்கு likes and comments போட்ட எல்லாருக்கும் நன்றி.? https://tamilnovelwriters.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-22/
  16. S

    தேன்மழை தூவுதடி 2

    மழைத்துளி 2 சென்னை விமான நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தனர் புதுமணத் தம்பதிகளான ஆதியும் அமிர்தாவும், இன்றுக் காலையில் தான் வடபழநி முருகன் முன்பு எளிய முறையில் நெருங்கிய உறவுகள் மட்டும் சூழ அமிர்தாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான் . எவ்வளவு...
  17. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 5

    Thank you so much everyone for your lovely support on previous chapters? Here's the next epi. கள்வனே கள்வனே - 5 Enjoy reading!
  18. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 4

    Welcome drs... Here's the link for next epi... கள்வனே கள்வனே - 4 Read & Share your views :) அம்மா ஒருவனையும், தந்தை ஒருவனையும் கைக்காண்பிக்க இவள் தேர்ந்தெடுக்கப் போவது யாரையோ?! யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
  19. S

    தேன்மழை தூவுதடி - Intro

    வணக்கம் ஃபிரண்ட்ஸ் …. நானும் வந்து விட்டேன். காப்பியும் பேஸ்டும் ரொம்ப படுத்தி எடுக்கவும் தான் .... இவ்வளவு லேட் கூட. இந்தப் பதிவு பதிந்து விட்டால் இன்றே வந்து விடுவேன். இல்லையென்றால் தம்பித் திருமணம் முடிந்து அடுத்த புதனில் 'தேன் மழை தூவ வந்து விடுவேன். இன்னும் ஒன்று இந்தக் கதைக்கு நிறைய...
  20. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 3

    கள்வன் - 3 பல தரப்பட்ட மக்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டும், பலரின் துயரை நீக்கி களிப்பு அளித்தும் அதே சமயம் பலருக்கு கிலியை ஏற்படுத்திய அந்த நெடிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர் இனியாவும், ரமேஷும். ரமேஷ் ஏனாதானோவென மெதுவாய் நடந்து வர, இனியா முன்னேறி அங்கிருந்த வரவேற்பறையில் தனக்கு தேவையான விவரங்களை...
Top