நவம்பர் 18, 2018. அதிகாலை.
வாழ்வு முடிந்துவிட்டதாக எண்ணிய காய்ந்த இலை ஒன்று, மரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நேரம் தேடிய பொழுது, காற்று கை கொடுத்து, அதனை கருணைக் கொலை செய்து, தாலாட்டி மெல்ல மெல்ல கீழிறக்கி சாலையோர வழிகாட்டியின் விளிம்பில் வைத்தது. தள்ளாடிய இலையை வேகமாக சென்ற மகிழுந்து...