Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது தொடர்

Advertisement

  1. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 19 (இறுதி)

    பாகம் – 19 இடம்: அமுதினி வீடு நேரம்: இனியெல்லாம் சுகமே! அர்ஜூன் அடித்த அடியில் பொறி கலங்கினாலும், பொய் சொன்ன காரணத்தால் அமைதியாய் இருந்தேன். என் மெளனம் அவனை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அடிபட்ட இடத்தை மிக மிருதுவாக தடவிக் கொடுத்தவன், ‘’எதுக்கு இனி, அப்படி சொன்ன? உனக்கு கல்யாணம்...
  2. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 18

    பாகம் - 18 இடம்: அர்ஜூன் & அமுதினி வீடு நேரம்: பார்க்கிற அளவுக்கு எங்களுக்கு நேரம் இல்லை. ‘பயத்தை போக்கனும்ன்னா, அந்த பிரச்சனையை எதிர்கொள்வதுதான் சரியான வழி’ என்று கமல், தன்னோட படத்தில் ஒரு வசனம் பேசுவார். அது எந்தளவு உண்மை என்பது அர்ஜூனிடம் மனம் விட்டுப் பேசும் போது புரிந்தது...
  3. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 17

    பாகம் – 17 இடம்: அர்ஜூன் வீடு நேரம்: உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் என் காதல் நிஜமானது. ஒரு கோழையைப் போல நான் அழுது கொண்டிருக்கப் போவதில்லை. அர்ஜூனை நேராக சந்தித்து, உண்மையை அறிந்துகொள்ள அவன் வீட்டிற்குச் சென்றேன். பிளாட் கதவை தட்டிய போது, திறக்கவில்லை. ’உங்க வீட்டு வாசலில்தான்...
  4. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 16

    பாகம் – 16 இடம்: அமுதினி & அர்ஜூன் வீடு நேரம்: அதுபாட்டுக்கு போய்ட்டு இருக்கு. காலையில், நான் ஹாலுக்கு வரும் போது, அர்ஜூனும் எழுந்துவிட்டான். வீட்டிலிருந்த புது பிரஸை தந்து பல் விளக்கி, முகம் கழுவச் சொல்லிவிட்டு காப்பி போட்டுத் தந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அர்ஜூன் ஹாஸ்பிட்டல் போக...
  5. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 14

    பாகம் – 14 இடம்: லவ்வபிள் லண்டன் நேரம் : காதலிக்க உகந்த நேரம் விடியும் காலை அற்புதமாக இருந்தது. ஆம் காதல் வயப்பட்டால், இந்த உலகத்தில் எல்லாம் அழகாய் தெரியும். ‘காணுகிற காட்சியெல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம்’ என்று பாடத் தோன்றும். இந்த அர்ஜூனுக்கும் காதல் வந்திருச்சு. திகட்ட...
  6. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 13

    பாகம் – 13 இடம்: அர்ஜூன் வீடு நேரம்: மனசாட்சியோடு மல்லுக்கட்டும் நேரம் அம்மு மாதிரி ஒரு க்யூட் பொண்டாட்டி, என் சாயலில் லயா மாதிரி குட்டிக்குழந்தைன்னு இருந்தா, வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்? ஆமா, ஏன் அம்மு மாதிரி? அவளே என் பொண்டாட்டியா வந்தா என் வாழ்க்கை நல்லாயிருக்கும். அவள்...
  7. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 12

    பாகம் – 12 இடம்: எங்க வீடு நேரம்: ஆஹா! அருமையான நேரம் போன் பண்ணும் போதெல்லாம், எங்கம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரிப்பாங்க. உங்களுக்கு வேற வேலை இல்லையா? ரொம்ப ஆசையா இருந்தா அப்பாவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கிண்டலடிப்பேன். ஆனா இப்பத்தான் அதன் அர்த்தம் புரியுது...
  8. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 11

    பாகம் – 11 இடம்: அர்ஜூன் வீடு நேரம் : ஆனந்தமான காலம் ஆப் பண்ண மறந்த டி.வியிலிருந்து பாட்டு ஓடிக்கொண்டிருந்தது ‘கடல் நீலத்தில் கண்கள் கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும் கருங்கூந்தலின் பெண்கள் தொட்ட காரியம் வெற்றி ஆகும் உச்சந்தலையில் உள்ள என் அர்ஜீன மச்சம் சொல்லும் என்னைச் சேர்பவன் யாரோ...
  9. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 10

    பாகம் – 10 இடம்: அர்ஜூன் வீடு நேரம் : முதல் ராத்திரி ‘’வாட்…. என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க’’ என போனில் கத்தினேன். ‘’இன்னிக்கு நாம ஒன்னா தூங்கலாமா?’’ என்றான் அர்ஜூன் மறுபடியும். ‘’பிஞ்சிரும், என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?’’ கோபத்தில் வெடித்தேன். ‘’ஹேய் அம்மு, தப்பா...
  10. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே -பாகம் 9

    பாகம் - 9 இடம்: அமுதினி வீடு நேரம்: விடுமுறைக்காலம் காதல் கண்ட கணமே- பாகம் 9 ‘அவ போனில் ‘புருஷர்’ங்கிற பெயரைப் பார்த்ததும், எனக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது. அவதான் கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஏற்கனவே சொன்னாளே! அப்புறம் எதுக்கு பதட்டப்படுற, ரிலாக்ஸ் அர்ஜூனா ரிலாக்ஸ்’. என்றது என் மனசாட்சி...
  11. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே-பாகம் 8

    பாகம்- 8 இடம்: பொதுவா லண்டன்னு வைத்துக்கொள்வோம் நேரம்: கிருஸ்மஸ் கொண்டாட்ட காலம். அர்ஜூன் என் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றபின், நாங்கள் இருவரும், போன் செய்து பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி வாட்ஸப்பில் செய்தி அனுப்பிக் கொள்வோம். முதலில், ‘காலுக்குப் பயிற்சி செய்கிறாயா...
  12. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே- பாகம் 6

    பாகம் - 6 இடம்: அமுதினியின் வீடு நேரம்: தனிமையில் தவிக்கும் தருணம் இப்போது கால் வலி கொஞ்சம் பரவாயில்லை. அதிகதூரம் நடக்காமல் ஓரளவு சமாளிக்கிறேன். அடிபட்டதுக்கு அடுத்த 3 நாட்கள் மீனாக்கா வந்து சமைச்சு தந்தாங்க. அவங்களுக்கும் குடும்பம் இருக்கு. கடை திறக்கவும் போகனும். அதனால் நானே...
  13. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே - பாகம் 5

    பாகம் - 5 இடம்: பார்க்கிங்/Barking நேரம்: பொன்னான நேரம் காரில் செல்லும் போது, என்னைப்பற்றி, என் குடும்பம், லண்டன் வந்த காரணம், எல்லாத்தையும் கேட்டு தெரிந்துகொண்டான். அர்ஜூன்-க்கு சொந்த ஊரு ஈரோடு, அவங்கப்பா கோழிப்பண்ணைகள் வைச்சிருக்காங்க. அம்மா பள்ளி ஆசிரியை. வீட்டுக்கு ஒரே பையன்...
  14. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே பாகம் 2

    பாகம் - 2 இடம்: அதே லண்டன் முருகன் கோயில் நேரம்: எனக்கு ரொம்ப நல்ல நேரம் தீபாராதனை எடுக்கும் போது, தெரியாமல் விரலைச் சுட்டுக் கொண்டேன். குங்குமம் வைக்கும் போது கை நடுங்குகிறது. ‘அய்யோ அமுதினி உனக்கு என்னமோ ஆச்சு! பறக்காத, பறக்காத, தரைக்கு வா! நீ சைட் அடிச்ச பல பேரில் அவனும் ஒருவன்...
Top