வணக்கம் நண்பர்களே!
"58. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"58. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 58
தன்னையே கூர்மையாக நோக்கிக் கொண்டு இருந்த மஹாபத்ராவிடம்,”இல்லை ண்ணி. அவங்களுக்கும், எங்களுக்கும் முதல்லயே பழக்கம் இல்லை. நான் மெழுகுத்திரி சொல்லிக் கொடுக்கிற கிளாஸ் எடுக்கிறேன்ல? அப்போ தான், அவங்க ரெண்டு பேரையும் எனக்குத் தெரியும். அப்பறம், அண்ணா அங்கே ஊருக்கு வந்தப்போ, பேசி செட் ஆகிட்டாங்க...