செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே , தன் நிலை மீறியே,
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே , தன் நிலை மீறியே,
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
இதை கேட்கும் போது எனக்கு " எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா" song ஞாபகம் வருது....ஏதாவது resemblance இருக்கோ???