அதுக்குதான் அப்பவே சொன்னேன். சூரியாகாந்தி போடாதீங்கன்னு. பவிம்மாவும் சூரியா காருதான் புடிக்கும்ன்னு சொல்லிப்போட்டு வரலைப்பா.
@Pavithra Narayanan வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ!!! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை சொந்தந்தில் பாஷை இல்லை வாசிக்க ஆசை இல்லை
@Sathya velusamy என்னாச்சுப்பா?. குட் மார்னிங் சூரிய காந்தி வரலைன்னு ரொம்ப ஃபீலிங்கா இருக்கீங்களே!!?. உங்களுக்குள்ளாற இம்பூட்டு திறமை இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லைப்பா.. கவிதையா சொல்றீங்களே. வரிகள் செம
இதெல்லாம் சொந்த சரக்கு இல்லை என்று தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன் @vaishanika .?? எல்லாம் காப்பி....எனக்கு பிடித்த பாடல் வரிகள் ஆமாம் 5 நாளா ஆளை காணோம்...அதான் சோகம்
. ஹாய் @Pavithra Narayanan ஜீ. பாவம் @Sathya velusamy உங்களைத் தேடி தேடி சாங் போட்டாங்க அதுவும் கவிதையா.
@vaishanika .?? ஆச்சி is my favorite person one who is close to heart like a family member, காலைல அவங்கள pathu happy