இவ்வளவு நாள் கமெண்ட் பாக்ஸ்ல மட்டும் வெட்டி அலப்பறை செய்த வைஷு மேடம் இப்போ கதை உள்ளயும் வந்து அலப்பறை செய்யுதுப்பா ஏம்மா தளிர் கல்யாணம் முடிவான பிறகு தான் வளையல் போட விடாமல் சீன் போட்டியா
உன்னோட மனசுல இருக்க குழப்பத்தை அவன் கிட்ட பேசி தெளிவு படுத்திக்க வேண்டிய தான அவன் போன் போடும் போது எடுத்து பேசினா தான் புரிஞ்சுக்க முடியும்
மாமனார் ஆதரவு இருக்கு இந்த மாமியார்ஸ் தொல்லை தான் பெருந்தொல்லை