வணக்கம் நட்வுகளே! என் மேல வருத்தம் இருக்கும். தொடர் மழை, போன் போச்சு, லேப்டாப் வைக்கும் அளவு பெரிய ஆள் இல்லை, போன் தான் கதை எழுதுறேன். புது போன் வாங்கி வந்தா, login பண்ண முடியலை. ஒரு வாரம் மண்டை காஞ்சு போச்சு. அப்புறம் மல்லி மேம் பிடித்து தான் login பண்ணேன். ரொம்ப நன்றி மேம். இனி, நாள் இல்லை என்பதால், தினம் ஒரு எபி வரும். நன்றி! எனக்காக நிறைய மெசேஜ் பண்ணீங்க. நன்றி. தொடர் ஆதரவு தாருங்கள்.
ஒரு பொண்ணுக்கு புருஷன் சரியா இருக்கணும் இல்லை பெத்தவங்க சரியா இருக்கணும் இரண்டும் சரியா இல்லன்னா இப்படி கண்ட நாயும் நடு வீட்டுல உக்கார்ந்து நாட்டாமை செய்ய ஆரம்பிச்சிடும்
மது கரிகாலன் கூட வாழுறதுக்காக இல்லைன்னாலும் இந்த கும்பல் கிட்ட இருந்து தப்பிக்கவாது அவன் வேலை பார்க்க இடத்துக்கு போயிடு
இவங்க கிட்ட போராடுறதுக்கு அவன் கூட போராடுறது எவ்வளவோ மேல்