வணக்கம் வணக்கம் வணக்கம் நட்புக்களே , யாருமா நீ அப்படினு கேக்க கூடாது ,ஆனா அப்படித்தான் கேப்பீங்க போல யாருமே என்னை "எங்கம்மா பேரு வெச்ச சோறு வெக்கலைனு" கேக்கல , இப்படியே இருந்தா உன்னை மொத்தமா மறந்துடுவாங்க மோளே அப்படினு உள்ள ஒரு பட்சி சொல்லுச்சு , அதான் ஒரு அட்டண்டென்ஸ் போடுவோம்னு வந்துட்டேன்.
எல்லோரும் கதையை வாசித்து நல்லதா நாலு வார்த்தை சொல்லி போங்க மக்களே
இரவோடு காயும் வெயிலே - 1 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-1/
எல்லோரும் கதையை வாசித்து நல்லதா நாலு வார்த்தை சொல்லி போங்க மக்களே
இரவோடு காயும் வெயிலே - 1 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-1/