Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by TNWContestWriter080

Advertisement

  1. T

    விழியாக நான் இமையாக நீ-32, இறுதி பாகம்

    32 நிறைவு பகுதி தீபக், அங்கிருந்து பெரும் மன பாரத்துடன் கிளம்பிச் சென்றான். ' இப்ப எல்லாம், பணம் தான் எல்லாருக்கும் கண் கண்ட தெய்வமாகிப் போச்சு. பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க போல ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். காற்றைக் கிழித்திடும் வேகத்துடன்...
  2. T

    விழியாக நான் இமையாக நீ--31

    31 வாசு தொடர்ந்தான். ரம்யா, பணி புரிந்து வந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், டாக்டர் ஜென்சியின் மூலமாக, மரபணுக் குறைபாடுகளுடன், பிறந்திடும் குழந்தைகளுக்கான, மருந்தினைப் பற்றிய ஆராய்ச்சிப் பணி, செய்திட அவனுக்கு அழைப்பு வந்தது. அந்த, மருந்தானது...
  3. T

    விழியாக நான் இமையாக நீ; 30

    30 ரவிச்சந்திரனுடன் இணைந்து, மேல் தளத்துக்கு ஏறி வந்த, வெண்ணிலா, அங்கே நிலவிய அசாதாரணமான சூழலைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் போனாள். அவளை வாசு, இங்கே அழைத்துக் கொண்டு வந்தபோது மயக்கத்தில் , இருந்தமையால், அந்த வீட்டின் வெளிப் புறம் அவளால் கவனிக்கப் படாததாகவே...
  4. T

    விழியாக நான் இமையாக நீ- 29

    29 ரவியை விடுவிக்கச் சொல்லியபடி , தீபக் வாசுவை நெருங்கி வந்தான், அவனது கைகளில் பிஸ்டல் இருந்தது. " கமான் வாசு,தப்புக்கு மேல தப்புப் பண்ணிட்டு இருக்கே நீ வேணாம், சரண்டர் ஆயிடு " என்ற அவனது வார்த்தைகளுக்கு, வாசு சிறிதும் செவி மடுக்கவில்லை. நீ, முதல்ல உன் மொத்த போலீஸையும் வெளியே போகச்...
  5. T

    விழியாக நான் இமையாக நீ-28

    28 சுஷ்மி, " எங்க அத்தையை நீ தான் தூக்கிட்டுப் போயிட்டியா? " என்று கேட்டதும், தீபக் ஒரு கணம், ஸ்தம்பித்து நின்று விட்டான். ஆனால் ரவி, சட்டென சுதாரித்துக் கொண்டான் .தனது அலைபேசியைக் கையில் எடுத்து , அதில் இருந்த வெண்ணிலாவின் புகைப் படத்தை எடுத்து அந்தச் சிறுமியிடம்...
  6. T

    விழியாக நான் இமையாக நீ--27

    27 வெண்ணிலா, தன்னிடம் நீட்டிய ஃபைலைக் கண்டதும் ஒரு நிமிடம் திகைத்துப் போனான் வாசு. பின் சுதாரித்துக் கொண்டவன், " ஓ,இதை மறந்து போயிட்டேனா, அதனால என்ன? என் கிட்ட கொடுத்துடும்மா. இது உனக்குத் தேவையில்லாத விஷயம். இங்கே குடு அதை " என்று கடுங் குரலில் கர்ஜித்தான். " இல்லை, எனக்கு நீ...
  7. T

    விழியாக நான் இமையாக நீ--26

    26 ரவி ஒரு கணம் தனது அன்னையின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனான். பின், " என் கிட்ட வந்து சேர்ந்த பிறகு அவ என்னோட நிலா தான். அவளோட கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டுமே . அதைப் பத்தி எனக்கு எந்த கவலையும் கிடையாது " என்று சொன்னான். தீபக் உடனே , " நிஜமாவாடா? "...
  8. T

    விழியாக நான் ; இமையாக நீ--25

    அத்தியாயம் 25 வாசு அங்கிருந்து வெளியேறிச் சென்றதும் , வெண்ணிலாவின் கண்கள் மீண்டும் சுற்றும், முற்றும் ஆராய்ந்து கொண்டே இருந்தன. அப்போது, சிதறி விழுந்த ஃபைலில் இருந்த ஒரு காகிதம் மட்டும், கேட்பாரற்று அங்கே கிடந்தது.அதனைக் கண்ட வெண்ணிலா உடனே அந்தக் காகிதத்தைத் தனது கையில், எடுத்துக் கொண்டு...
  9. T

    விழியாக நான் இமையாக நீ--24

    அத்தியாயம் 24 தீபக் தனது உதவியாளர்களிடம் வாசுவின் இடத்தைக் கண்காணிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான். அவன், வாசுவின் இடத்தில் இருந்து வெளியேறி செல்வதற்குள், அவனது அலைபேசி நீண்டதாக ஒலி எழுப்பியது. சிறிது நேரம் வண்டியை ஓரங்கட்டிய அவன் , அலைபேசியைத் தனது கைகளில்...
  10. T

    விழியாக நான் இமையாக நீ--23

    அத்தியாயம் - 23 தொலைபேசி மறு முனையில், அழைத்தது அவனது கல்லூரி காலத்து நண்பன் தான். அவன் தான், இது நாள் வரையில், அவனுக்கு அனைத்து , செயல்பாடுகளுக்கும் உடன் இருந்து வரும், உற்ற தோழன் மனோகரன். " என்னது, இந்த இடத்தை டிரேஸ் பண்ணிட்டாங்களா. எப்படி அது சாத்தியம்? நான் வெண்ணிலா போனை வந்த...
Top