29
ரவியை விடுவிக்கச் சொல்லியபடி , தீபக் வாசுவை நெருங்கி வந்தான், அவனது கைகளில் பிஸ்டல் இருந்தது. " கமான் வாசு,தப்புக்கு மேல தப்புப் பண்ணிட்டு இருக்கே நீ வேணாம், சரண்டர் ஆயிடு " என்ற அவனது வார்த்தைகளுக்கு, வாசு சிறிதும் செவி மடுக்கவில்லை.
நீ, முதல்ல உன் மொத்த போலீஸையும் வெளியே போகச்...