Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 2

Advertisement

???

இந்த பத்திரிக்கையாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாம்.. இப்படியா நடந்துக்குறது.. மிதுன் மாதிரி நல்லவர்களும் இருக்காங்க..

அக்கா வக்கீலு.. தம்பி ACP.. வீட்ல நல்லா பொழுது போகுமே.. ??

அந்த பெண்ணுக்காகத்தான், அந்த தீ விபத்து நடந்து இருக்குமோ?? கல்யாணமான பொண்ணா வேற இருக்கா.. ஒருவேளை அவ கணவன் தான் விபத்துக்கு காரணமா இருப்பானோ??? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..
 
Last edited:
ம்க்கும்...இந்த இமேஜ்ல எனக்கு ஒன்னும் புரியல...அதை நீங்களே விலக்கிட்டா நல்லது....

இவனுங்க உயிர்மட்டும் வெல்லக்கட்டி மத்தவங்க உயிர்னா என்ன மிளகாத்தொக்கா.....

என்ன ஒரு அலட்சியம் பத்திரிக்கைகாரங்களுக்கு ..கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத ஜடங்க....

மிதுன் நீ கலக்கிற போடா....உனக்கு சஞ்சனா வேணாம்...நான் வரேன்.....லவ் யூ டா செல்லம்....

ஆத்தாடி.....ஏஸிபி க்கு எவ்ளோ பெரிய முறைப்பொண்ணு.....

வக்கீலு ஏஸிபி....அய்யோ பாவம் அந்த பொண்ணு கேஸைப் பத்தி பேசியே சாவடிச்சிடுவாங்களே...

தெளிவா சொன்னாலே புரியாது...இதில இந்தியாவிற்கு மேற்கே உள்ள மாநிலத்தில துணி வியாபாரத்திற்கு பேர் போன நகரம்......ஏன்...ஏன் இப்டி....நான் சூரத் னு நினைக்கிறேன்....அந்த மாநிலம் பேரையே சொல்லிருக்கலாமே....

ஆத்தி பச்சைக்கிளிக்கு கல்யாணம் ஆகிடுச்சா...

அப்ப புருஷனப் பத்தின எதோ ஒரு விஷயம் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிருக்கு...

ஸோ பைத்தியமா நடிச்சு இங்க வந்திட்டாளோ...

அவ இருக்கிற இடம் தெரிஞ்சு புருஷன் காரன் கொல்ல பிளான் பன்னிருக்கான்.ஆனா அவ தப்பிச்சிட்டா...

அண்ணன்காரன் வரும்போது எப்டியும் சீன் போட வருவானே நாம அப்ப பாப்போம்...
 
நல்லா இருக்கு
அந்த பெண்ணுக்கு கல்யாணம்
ஆகிடுச்சா
 
Top