Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 2

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் தோழமைகளே !

இதோ 'எங்கிருந்தோ வந்தாள்' இரண்டாவது அத்தியாயம். ?

எங்கிருந்தோ வந்தாள் 2.1

எங்கிருந்தோ வந்தாள் 2.2

போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் and கமெண்ட் போட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி friends! ?

உங்க guess காக, இந்த image :p;)

engiruntho vanthal.jpg
 
ஹோ அந்த மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்தான் ஹீரோயினா?
அவள்தான் சுதர்ஷனுக்கு ஜோடியா?
ஆனால் அவள் கல்யாணமானவளாக இருக்காளே
அந்த பெண்ணின் கணவன்தான் இந்த விபத்துக்கு காரணமா?
அந்த பெண்ணுக்கு பைத்தியம் இல்லைன்னு எனக்கு தோணுது, ரமா டியர்
நல்ல பெண்ணை பைத்தியம் பட்டம் கட்டி ஹாஸ்பிடலில் தள்ளி விட்டுட்டாங்களா?
தீ விபத்து ஏற்பட்ட பொழுது அந்த பெண் வார்டில் இல்லாததால் தப்பித்து விட்டாள்
ஆனாலும் படுபாவிங்க அவள் மண்டையை உடைச்சு மாவிளக்கு போட்டுட்டானுங்களே
வார்டில் இல்லாமல் அவள் எங்கே போனாள்?
பிரஸ்காரனுங்களுக்கு இதயமே இல்லையோ?
ஆனால் மிதுன் போலவும் சில நல்லவங்க இருக்காங்களே
சுதர்ஷன் இந்த கேஸில் இன்வோல்வ் ஆனதால் அந்த சின்ன பொண்ணு க்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோ?
 
Last edited:
:love: :love: :love:

என்ன journalism படிச்சி கிழிக்குறானுகளோ ஒரு ethics இல்லாமல்....
எப்போவும் பரபரப்பா நியூஸ் போடணும் ஆட்சியின் அவலங்களை தவிர......
பச்சையா திட்டத்தான் தோணுது :mad::mad::mad:
ஒன்னு ரெண்டு நல்லவர்களும் இருக்காங்க......

ACP முறைப்பொண்ணு ரொம்ம்ம்ப பெரிய பொண்ணா இருக்குதே :p:p:p
அக்கா lawyer தம்பி ACP....... அப்போ வீட்டில் கேஸ் பத்தி பேசியே கொல்லுவாங்களே.....

அச்சச்சோ கல்யாணமான பொண்ணு வேறவா???
அவ ஏன் இங்கே இருக்கா???
அவ husband தான் காரணமா இந்த விபத்துக்கு???
 
Last edited:
Top