ஒரு ஆணோட மனசு ஆணுக்கு தான் புரியும் போல. மாமனாருக்கு மாப்பிள்ளை 4 நாள் "Do not disturb"-mood-ல இருக்க ஆசைப்படறது புரிஞ்சுருச்சு.
கனகசபை என்ன பண்ண போறாரோ?
ராஜ குமரன் கனகாவை பெத்தவங்க கிட்ட பேசினதெல்லாம் சூப்பர்.
அதே நேரம் செல்லி அவ இடத்துல செவ்வந்தியை வெச்சு சொன்னது தான் கசக்கும் நிதர்சனம்.
இப்ப பெத்தவங்களா இவங்க செவ்வந்திக்கு எந்த விதத்துல support பண்ணுவாங்க? ஆனா அதுக்கு முதலில் அவ தன்னோட பிரச்னையை பிரச்சனையா மதிச்சு வெளிய சொல்லணுமே. முதற்கட்டம் புருஷன்கிட்ட தன்னோட விருப்பமின்மையை வெளிப்படுத்தனும் தானே.
கனகசபை என்ன பண்ண போறாரோ?
ராஜ குமரன் கனகாவை பெத்தவங்க கிட்ட பேசினதெல்லாம் சூப்பர்.
அதே நேரம் செல்லி அவ இடத்துல செவ்வந்தியை வெச்சு சொன்னது தான் கசக்கும் நிதர்சனம்.
இப்ப பெத்தவங்களா இவங்க செவ்வந்திக்கு எந்த விதத்துல support பண்ணுவாங்க? ஆனா அதுக்கு முதலில் அவ தன்னோட பிரச்னையை பிரச்சனையா மதிச்சு வெளிய சொல்லணுமே. முதற்கட்டம் புருஷன்கிட்ட தன்னோட விருப்பமின்மையை வெளிப்படுத்தனும் தானே.