வணக்கம் நட்புக்களே இதோ "ஒற்றை ஜன்னல்" புதிய பதிவு 


ஒற்றை ஜன்னல் 10.1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-1/
ஒற்றை ஜன்னல் 10.2 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-2/
உருகி உருகி காதலிக்கிற கதைகளை மட்டும் எழுதுறியே என்னை மாதிரி காதலை தொலைத்தவங்க கதையை எழுத மாட்டியான்னு ரொம்ப நெருங்கிய உறவு வெகு நாட்களாக கேட்டாங்க, உண்மையா சொல்லனும்னா என்னால எழுத முடியல கூடவே இருந்து அந்த வலியையும் கண்ணீரையும் பாத்திருக்கேன் கதை தலைப்பை பதிவு செஞ்சும் இந்த கதையை அரம்பிக்காம இருந்தது அதனால்தான்.
போராடி கல்யாணம் வரைக்கும் வந்து சொந்தங்களின் குடும்ப அரசியலில் பிரிந்து காயம் கண்ட அந்த காதலை என்னால முழுசா எழுத முடியல இந்த கதை கொஞ்சம் கற்பனை நிறைய நிஜங்களின் கலவை நிஜத்தில் இல்லையென்றாலும் கதையிலாவது துளசிக்கு நியாயம் செய்ய நான் விரும்புகிறேன், ஆகையால் கதை கொஞ்சம் எபி இப்படித்தான் கண்ணீரோடு போகும் நம்மை சுற்றி நிறைய துளசிகள் இருக்காங்க நமக்கு தெரியாம.
எனக்கு தெரிஞ்ச இரண்டு துளசிகளின் வாழ்வின் சில பக்கங்கள் மட்டுமே இது, பெற்றவர்களுக்கோ உறவுகளுக்கோ புரியாத அவங்களோட கண்ணீரும் வலியும் முகம்தெரியாத வாசகர்களிடம் சென்று அவர்களுக்கு புரியுது அப்படிங்கறது அவங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் அவ்ளோதான்... அவங்களும் படிக்கிறாங்க நீங்களும் படிங்க


ஒற்றை ஜன்னல் 10.1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-1/
ஒற்றை ஜன்னல் 10.2 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-10-2/
உருகி உருகி காதலிக்கிற கதைகளை மட்டும் எழுதுறியே என்னை மாதிரி காதலை தொலைத்தவங்க கதையை எழுத மாட்டியான்னு ரொம்ப நெருங்கிய உறவு வெகு நாட்களாக கேட்டாங்க, உண்மையா சொல்லனும்னா என்னால எழுத முடியல கூடவே இருந்து அந்த வலியையும் கண்ணீரையும் பாத்திருக்கேன் கதை தலைப்பை பதிவு செஞ்சும் இந்த கதையை அரம்பிக்காம இருந்தது அதனால்தான்.
போராடி கல்யாணம் வரைக்கும் வந்து சொந்தங்களின் குடும்ப அரசியலில் பிரிந்து காயம் கண்ட அந்த காதலை என்னால முழுசா எழுத முடியல இந்த கதை கொஞ்சம் கற்பனை நிறைய நிஜங்களின் கலவை நிஜத்தில் இல்லையென்றாலும் கதையிலாவது துளசிக்கு நியாயம் செய்ய நான் விரும்புகிறேன், ஆகையால் கதை கொஞ்சம் எபி இப்படித்தான் கண்ணீரோடு போகும் நம்மை சுற்றி நிறைய துளசிகள் இருக்காங்க நமக்கு தெரியாம.
எனக்கு தெரிஞ்ச இரண்டு துளசிகளின் வாழ்வின் சில பக்கங்கள் மட்டுமே இது, பெற்றவர்களுக்கோ உறவுகளுக்கோ புரியாத அவங்களோட கண்ணீரும் வலியும் முகம்தெரியாத வாசகர்களிடம் சென்று அவர்களுக்கு புரியுது அப்படிங்கறது அவங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் அவ்ளோதான்... அவங்களும் படிக்கிறாங்க நீங்களும் படிங்க