விரலோடு விளையாடி, விழியோடு தமிழ் பேசி எல்லாம் நல்லா தான் இருக்கு... அமைதியான அலை தான் சுனாமியை கொண்டு வந்தது... அந்தப்புரம் எந்த புறம் எல்லாம் வந்தப்புறம் பார்த்துக்கலாம்... இப்போ முதல் வேலை நீலகண்டன் காதலுக்கு எமகண்டன் ஆகாம சரி கட்டறது .... Do that firstஹாய் டியர்ஸ்,
மயூரநாதம் அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். இதுவரை படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த அத்தியாயமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும், நிறை, குறைகளையும் சொல்லுங்கள்.
நன்றி.
மயூரநாதம் - 05