புதியகதைக்கு வாழ்த்துக்கள்
பார்சல்.....ஹீரோ அடி வாங்கறா மாதிரி வந்துருந்தா நான் ஏன் குறை சொல்ல போறேன்கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கள் தானே அமைதியா இருக்கு இப்பவே இங்கே ஒரு கலவரம் நடந்தாகணும் என்று அடம்பிடிச்சிங்க அதான் தேவி சிஸ் ரெஸ்ட் கூட எடுக்காமல் அவசரமாக அதிரடியாக ஒரு கலவரத்தை பார்சல் பண்ணி அனுப்புனா அதையும் குறை சொல்றீங்க
சிஸ்....பிடிச்சிருந்தா கவனிக்க மாட்டோமாஎங்க ஹீரோக்கு இளகுன மனசு....
நான் கவனிச்சு என்ன sis பண்ண உங்க மக்கு ஹீரோயினுக்கு இல்ல புரியனும்.....
ஹீரோ..... ஆல்ரெடி தலை குப்புற விழுந்துட்டாரு போல எப்படா கூப்டுவாங்க என்று காத்து கிடந்துருக்காரு அதான் கூப்பிட்ட உடனே ஓடியாந்துட்டாருஜி அந்த ஆந்திராகாரனாவது ஒரு மாசத்துல லவ்ல விழுந்தான்...இந்தா இந்த ஹீரோ அரசியல்வாதி பையன் வேண்டாம்னு சொன்ன ஒரு வாரத்தில் நான் ரெடினு ஒடியாரான்....இவனை என்ன செய்யறது
Yemma hero hero nu ne koovure...... ava enada na kudukaran nu solita .......andhra karana villan agitega.......apo uga hero pathi ennama theriyum unakuடைட்டிலை பார்த்தால் தாத்தா பாட்டி காதல் மாதிரி தெரியுது எதுக்கும் உள்ள போய் பார்த்துட்டு வரேன்
செக் பண்ணியாச்சு யங் கப்பிள்ஸ் தான் ஆனால் ஹீரோயின் பேச்சு போடுற திட்டம் எல்லாம் கொஞ்சம் கிழவியாட்டம் தான் இருக்கு
ஏம்மா ஹீரோயின் எங்க ஹீரோ என்ட்ரி ஆகுறதுக்கு முன்னாடி யார் கூடவோ ஓடி போக பிளான் போட்டால் விட்டுடுவோமா அதான் கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டோம்
அப்பாவும் அண்ணனும் வில்லனா இருந்தாலும் எங்க ஹீரோவுக்கு நல்லது பண்ணிருக்காங்க
இந்த வீட்டுல இருந்து தப்பிக்க எவனோ ஒருத்தன் காதல் என்று சொன்னதும் நம்பி கிளம்பிட்டாளே அவன் நல்லவன் என்று உறுதியா தெரியுமா இவளுக்கு அவன் பேரே வில்லன் மாதிரி தான் இருக்கு
இந்த ஹீரோயினுக்கு சொரணையே இல்லை எத்தனை அடி அப்படியே கல்லாட்டம் நிக்குறா
ஜெய் தேவன் பாடகன் சிவரஞ்சனி ராகத்தில் எப்போ பாட்டு பாட போறாரு
மொத்தத்தில் சொரணை இல்லாத ஹீரோயினும் ஸ்வரங்கள் பாடுற ஹீரோவும்
அதானே ஹீரோ பத்தி எதுவும் தெரியாது அவ குடிகாரன் என்று சொன்னதை மட்டும் எப்படி நம்புறீங்க அவனை பிடிக்காததால் கோவத்தில் ஏதாவது சொல்லுவா அதை எல்லாம் நம்ப கூடாதுYemma hero hero nu ne koovure...... ava enada na kudukaran nu solita .......andhra karana villan agitega.......apo uga hero pathi ennama theriyum unaku