நன்றி மாNice
நன்றி மாNice
மிக்க மகிழ்ச்சி மா தெளிவான அழகான விமர்சனம். சில உறவுகளை வெட்டி விடவும் முடியாது வச்சுக்கவும் முடியாதும்மா. ஆமாம் ஆமாஅடேய் நிருபா உன்னை சம்சார சாகரத்தில் பிடிச்சு தள்ளியாச்சு
பூரணி சிவத்தை பத்தியும் நிரூபனை பத்தியும் யோசிக்கிறதும் தன்னோட வாழ்க்கையில் நிரூபனுக்கான இடம் எது என்று தெளிவா முடிவு எடுக்கிறதும் அருமை
முதல் வாழ்க்கை ஒரு நல்லவரோடு அமைஞ்சிருந்தா இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கும் போது இரண்டு பேரையும் கம்பேர் பண்ணி மனசில் குழப்பமும் தயக்கமும் வருவது இயல்பு தான் ஆனால் பூரணி அந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவு எடுத்த பிறகு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கா
சிவத்தோட உறவுகளுக்கு அவரோட நினைவு கொஞ்சம் தடுமாற்றம் கொடுத்தாலும் பூரணியோட சந்தோஷத்துக்காக அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு முழு மனசா வாழ்த்துறாங்க அருமையான உறவுகள்
நட்டு கூட வாழ்த்துவதற்காக வந்திருக்காரு இந்த சிவகுரு குடும்பம் எல்லாம் வரணும் என்று யார் நினைச்சா
நிரூபன் வாழ்க்கையும் மளிகை கடையையும் காப்பாத்த பூரணி வந்தாச்சு
நன்றி மாNice update.