ராஜு வந்து சந்துருவை காப்பாத்தி விட்டுட்டான்....
கண்ணால் பார்ப்பதை நம்பிடுவானா... கண்ணால பார்த்ததை வச்சு தப்பு தப்பா கணக்கு போட்டிருப்பான் போல...
சந்துருக்கு இவ்ளோ ரசிகைகளா கங்காக்கு வழுக்கை தலையன் தான் வருவான் ன்னு சாபமெல்லாம் விடுறாங்க... சந்துருக்கு வழுக்கை விழற வரைக்கும் காத்திருக்க முடியாது..
கங்காக்கு என்ன ஆச்சு....
கண்ணால் பார்ப்பதை நம்பிடுவானா... கண்ணால பார்த்ததை வச்சு தப்பு தப்பா கணக்கு போட்டிருப்பான் போல...
சந்துருக்கு இவ்ளோ ரசிகைகளா கங்காக்கு வழுக்கை தலையன் தான் வருவான் ன்னு சாபமெல்லாம் விடுறாங்க... சந்துருக்கு வழுக்கை விழற வரைக்கும் காத்திருக்க முடியாது..
கங்காக்கு என்ன ஆச்சு....