கங்கா மைண்ட் வாய்ஸ் கட்டி தான் பார்ப்போமா சந்துரு மைண்ட் வாய்ஸ் கட்டி தான் பாரேன்
ராஜீ : ஆலம்பனா உங்கள் அடிமை நான் இருக்கிறேன்
கை கொடுப்பான் தோழன் என்று சரியான நேரத்துக்கு வந்து காப்பாத்திட்டான்
கண்ணால் காண்பதை தான் நம்புவானா இது தப்பாச்சே
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் என்று இவனுக்கு யாரும் சொல்லி கொடுக்கல போல
இந்த கூட்டம் சந்துருவ புகழ்றத பார்த்து கங்காவுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் தான் கடுப்பாகுது
ஒருவேளை கங்கா நல்லா தூங்கிட்டாளா இல்லை ஏசி ரிப்பேர் ஆகி மயங்கிட்டாளா
சந்துரு நீ எல்லாம் என்ன பிசினஸ் செய்து என்ன பயன்.... ஒரு விஷத்தை முழுசா புரிந்து கொள்ள முடியல.... ராஜிக்கு ராக்கி கட்டி தான் கங்கா அவளை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல....
என்ன ஆச்சு மயக்கமா இல்ல முன்னாடியே பேசியது கேட்டு வந்து திட்டிட்டு இப்போ நல்லவன் போலவே வந்து கதவை உடைக்கிறாயா