மிக்க மகிழ்ச்சி சகோதரிஅழகிய பதிவு
இந்த சோழ இளவலின் பதின்வயது கடந்த அறியாமையை தான் மாமா இரும்பிடைவல்லன் உபயோகிக்கின்றார். சோழத்தில் முடிசூடாத அரசன் இவர் தான். இவரின் சூது இன்னும் முழுமையாக வரவில்லை.மரக்கலத்தின் வர்ணனை அபாரம்...
இளவரசருக்கு மாமாவின் கபடங்கள் தெரியாதா...