Jo சொல்லாம வாங்கினா அதுவே ஒரு பஞ்சாயத்து ஆகிடும். காருக்கு கூட ஏன்னு கேட்டாங்க. ராஜன் சமாளிச்சிருக்கான் பாருங்க. நகை மேட்டருக்கு முன்னாடி பாரா.?
எப்போவும் பொண்ணுங்களுக்கு பசங்க குடுப்பாங்க சாக்லேட்....... இங்கே oppositeடா இருக்குதே னு யோசிச்சா வாங்கினதே அவளுக்கு தான் போல......
இப்படி ஏடாகூடமான இடத்துல சாக்லேட் சாப்பிடவச்சுட்டீங்களே.........
இவன் ஏன் அம்மா கிட்ட சொல்லிவிட்டு வாங்குறான்???
surprise gift டா வாங்க வேண்டியது தானே???
நகைக்கு சொல்றவங்க காருக்கு பெருசா சொல்லலையே.....
அதுவும் மருமகளுக்கு னு தெரியலையோ???
கல்யாணத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திடலாம்? மஞ்சரிக்கு எங்க போட விடறாங்க ?வேதா விக்ரம கூட்டிட்டு வாங்கக்கா...ராஜன் ??....மஞ்சரி நினைக்கிற மாதிரி என்ன நினைச்சாலும் கண்டுபிடிச்சிட்டே இருக்காரே ராஜன்....கோமதியம்மா மறுக்கறதே வேலையா வச்சிருக்காங்கன்னு கூட சொல்ல முடியல...ஏன்னா எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வேற தராங்க....வேதாக்கு விக்ரம் போடுற மாதிரி மஞ்சரிக்கு ராஜன் போடுறான்... அருமையான பதிவு அக்கா