Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 35

Advertisement

இந்த கதைல எனக்கு பிடிச்ச விஷயமே எல்லாரும் ரியலா அவங்க ரோலுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறாங்க. இதே ராஜன் அம்மா வைர நகை வாங்க சொல்லி இருந்தா இது கதைனு ஒத்துப்பேன் ??மக்கள் வாழ்க்கை ல சிக்கல் எதுவும் வெளியே இல்லை. உறவுகள் தான் காரணம். சூப்பர் எபி கவிதா.

கோமதி அந்த ரேஞ்சுக்கு யோசிக்க மாட்டாங்க ??
பொதுவா உறவுகள் கூட வேணும்னு சிக்கல் பண்றதில்லை, அவங்க அஜண்டா இடிக்காத வரையில் ?

நன்றி நீலா ? உங்க பாராட்டு எப்பவுமே ஒரு பூஸ்ட் !
 
Super epi sis... rajan enna sonalum first ventanu soilerathey intha gomathy amma ku velaiya poiesu
பொண்ணுக்கு சிக்கல் வரக் கூடாது. அது தான் பிரதானம். மத்தெல்லாம் அப்பறம்.
 
சூப்பர்
ராஜன், மஞ்சரி மனசுல நினைக்கிறது எல்லாமே சொல்லுற, செம
விக்ரம், வேதா எப்போ வருவாங்க
கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்திடலாம் ?
 
ரொம்ப நல்லா இருக்கு
அம்மான எதையும் சொல்லிட்டே
இருக்கனும்
அப்பதான எங்க முக்கியத்துவம் தெரியும் ?
 
எப்படி போகும் அவளின் ௪ மாத வேதனை அப்படி பட்டது
கரெக்ட். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனால் மறக்கறதுக்கும் கடக்கறதுக்கும் காலம் எடுக்கும்.
 
Vikram vedha ku senja ethupanga Rajan Manju ku senja ethuka matanga idhu than sir vaalka
ஆமாம். மஞ்சுவுக்கு செய்யறது வேதாவை விட ஒரு படி கம்மியா இருக்கணும். அப்பதான் திருப்தி.?
 
???

இந்த கோமதி அம்மாவை வச்சுக்கிட்டு இந்த கல்யாணத்தை பண்றதுக்குள்ள ராஜனுக்கு நாக்கு தள்ளிரும் போல..??? பொண்ணுக்கு வைரம் போடலையினா மருமகளுக்கு போட கூடாதாமா ?? ??? அவங்க வீக்னெஸை எப்படி சரி பண்ண போற?? ???

Thanks for the advt Sindhu. I had the earlier one in mind, night la road side, the girl will take a bite and close her eyes and bring her lips together in a pout ?

Indha new advt u can put a few epis later :p

Yes, Kalyanam mudiyarathukkulla oru vazhi aagiduvaan Rajan. Ammavai eppadi sari katturaannu Sunday theriyum :D
 
Top