“ருத்ரா!” என்று அவளது அறைக் கதவைத் தட்டியவுடன், “யாரு?” என்று உள்ளேயிருந்து வினவினாள் ருத்ராக்ஷி. “நாங்க தான்!” என ஒருவருடைய குரல் மட்டும் வரவும் இப்போது வந்திருப்பது யார், யாரென்று அவளுக்குப் புரிந்து விட்டது. அதனால்,”உள்ளே வாங்க” என்று அவர்களுக்கு அனுமதி அளித்தாள் ருத்ராக்ஷி. அறையினுள்...
www.tamilnovelwriters.com