மணியடிச்சி கூப்பிடாமலே வந்துட்டாளே மணி..
கல்யாணம் அன்று பேரனும் கணவனும் ஏதோ உள்ளர்த்தம் வைத்து பேசிய தாய் சொல்லி இருந்தேன். அதை நினைத்து தான் தெயவநாயகி பயந்து போய் இருப்பாங்க அது என்ன என்று இன்று இரவே சொல்லிடுவேன்.
அடேய் மணி நீ ஏன் வந்தே??? ஆப்பமும் பாயாவும் காயுதுனு எடுத்துட்டு வந்துட்டியா???
நேற்று வந்த வசு கூட இருக்கிறா....... முதல் பேத்தி உனக்கு அழைப்பே இல்லையே....... ஏன்னு தாத்தாவை கேள்.......
இந்த கிழவி வேற ஊமையன் சொத்துல பங்கு வேண்டாம்னு சொல்லுது...... நிஜமாவே கமலக்கண்ணன் இவங்க பெத்த மகன் தானா னு யோசனையா இருக்கு....... இவ்ளோ பேர் முன்னாடியும் இப்படி பேசுறாங்க...... நல்ல வேளை அவருக்கு காதும் கேட்கலை......
கிழவி கிழவி கிழவி
தாத்தாக்கும் பேரனுக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயம் என்ன???
மணி நீ பொய் தானே சொல்லுற...... உங்க அத்தானை பற்றி வட்டிக்காரன் அப்படி இப்படி எல்லாம் நினைக்கலை நீ???
வட்டி குடுக்கணும் வேற நினைச்ச........
முதலை எப்போ கொடுப்ப
******************
@vijayalakshmi.p சிறிது நேரம் கழித்து தெய்வநாயகி மட்டும் ஒரு வாரம்??? சென்ற நிலையில் ........
அங்கேயே தானே இருக்காங்க???? எதுக்கு வாரம்????