Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 23

Advertisement

:love::love::love:


அடேய் மணி நீ ஏன் வந்தே??? ஆப்பமும் பாயாவும் காயுதுனு எடுத்துட்டு வந்துட்டியா???
நேற்று வந்த வசு கூட இருக்கிறா....... முதல் பேத்தி உனக்கு அழைப்பே இல்லையே....... ஏன்னு தாத்தாவை கேள்.......

இந்த கிழவி வேற ஊமையன் சொத்துல பங்கு வேண்டாம்னு சொல்லுது...... நிஜமாவே கமலக்கண்ணன் இவங்க பெத்த மகன் தானா னு யோசனையா இருக்கு....... இவ்ளோ பேர் முன்னாடியும் இப்படி பேசுறாங்க...... நல்ல வேளை அவருக்கு காதும் கேட்கலை......
கிழவி கிழவி கிழவி :mad::mad::mad:

தாத்தாக்கும் பேரனுக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயம் என்ன???

மணி நீ பொய் தானே சொல்லுற...... உங்க அத்தானை பற்றி வட்டிக்காரன் அப்படி இப்படி எல்லாம் நினைக்கலை நீ???
வட்டி குடுக்கணும் வேற நினைச்ச........
முதலை எப்போ கொடுப்ப :p:p:p

******************
@vijayalakshmi.p சிறிது நேரம் கழித்து தெய்வநாயகி மட்டும் ஒரு வாரம்??? சென்ற நிலையில் ........
அங்கேயே தானே இருக்காங்க???? எதுக்கு வாரம்????
 
Last edited:
அருமையான பதிவு விஜி☺☺☺.இப்பொழுதாவது வசுவுக்கு புரியுது என் மனதில் ஆயிரம் வஞ்சம் இருந்ததே என்று.தாத்தா உயில் எழுதுவதற்க்கு மட்டும் அழைத்தது போல் தெரியவில்லை,
வேறு என்ன விஷயமாக இருக்கும்???.
 
Last edited:
Top