Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 21

Advertisement

Nice update

அப்பாடி ஒரு வழியா வட்டிக்கும், சிட்டுவுக்கு கல்யாணம் நடந்துருச்சு.. ??? வீரா, சிட்டுவுக்காக கிழவிகிட்ட பேசுனது எல்லாம் சூப்பர்.. அதுவும் அவங்க அமெரிக்கா போய் படிப்பாங்களா.. ஆப்ரிக்கா போய் படிப்பாங்களான்னு அவங்க முடிவு செய்துக்கட்டும்.. ???

கல்யாணம் ஆனாலும்.. எத்தனை வருஷமானாலும், வசு சில நேரம் இந்த மாதிரி பேச்சு கேட்க வேண்டி வரும்.. இதுக்கு தான் ஆணோ, பெண்ணோ கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு பண்ண கூடாதுன்னு சொல்றது.. குறிப்பாக பெண்கள்..

சிட்டுவுக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் வட்டிக்கு தெரிய வரும்போது.. ???
 
Last edited:
:love: :love: :love:

என்ன பாட்டியும் பேரனும் இப்படி மோதிக்குறாங்க........
மகன் பையன் பேசினால் கூட அம்மா சொல்லிக்குடுத்தாலோ னு கேட்பாங்க......
மகள் பையன் கேட்கிறப்போ பாட்டி இப்படி எதுவும் கேட்க முடியாதே.......
அப்புல மாட்டுன மாதிரி கோபத்தில் இருக்காங்க......
அதெல்லாம் மணி மேல விழுது........
மணி நீயும் பேச ஆரம்பிச்சுட்ட உங்க அம்மத்தா கிட்ட......

பேரனுக்கு பிடிக்கும்.... சொத்து வெளியே போகக்கூடாது....... இன்னுமென்ன???
வாசு வசு சொன்ன விஷயமோ??? இல்லை US ல செட்டில் ஆக போறேன்னு மணி சொன்ன விஷயமா???

வீரா மணிக்காக செமையா ஆர்கியு பண்ணுறான் பாட்டி கிட்ட......
பாரு மணி நீ என்ன பண்ணிவச்சிருக்கனு......
பாரு லவர் அத்தான் உங்க கல்யாணத்துக்கு எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணுறாருனு பாரு......
அப்பாடா ஒருவழியா Mrs வட்டி ஆயாச்சு.......
மணி அந்த முதலும் வட்டியும் நியாபகம் வச்சுக்கோ :p :p :p என்ன கடன் அன்பை முறிக்கும்.......

வசு :p:p:p பாட்டி உன்னை வச்சி வச்சி செய்றாங்க......
பாரு உன் வாசு வாயை திறக்குறானான்னு..... தப்புல 2 பேருக்கும் தான் பங்கு...... ஆனால் அவமானப்படுறதென்னவோ பொண்ணுங்க தான்......

மணிக்கு பாரு அத்தான் எப்படி நானிருக்கேன்னு உணர்த்துனாரு......
 
Last edited:
Top