Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 6

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
இது NON-LINEAR NARRATION ஆக இருந்தாலும் முடிந்தவரை குழப்பாமல் கதையை கொண்டு செல்வதாக நம்புகிறேன் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க...

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

 
Last edited:
இது NON-LINEAR NARRATION ஆக இருந்தாலும் முடிந்தவரை குழப்பாமல் கதையை கொண்டு செல்வதாக நம்புகிறேன் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க...

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 
அடப்பாவிங்களா வருங்கால முதல்வரோட இடுப்பை ஒடிச்சு இப்படி தவழ்ந்து போக வச்சிட்டிங்களடா 😁😁😁😁😁😁

யப்பா வெற்றி நீ தமிழ்நாட்டை தூக்கி நிறுத்துவன்னு பார்த்தால் உன்னை தூக்கி நிறுத்தவே ஆளு தேவை படுதேடா 😜😜😜😜😜

அடேய் நாதா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் தம்பிக்கோர் கீதம் பாடிட்டு இருந்த அதுக்குள்ள உன் மகன் அப்பான்னு கூப்பிட்டதும் இப்படி தம்பிய அம்போன்னு விட்டுட்டு போயிட்டியே 😆😆😆😆😆😆😝😆

இந்தாம்மா அலரு நீதான அவனை நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ண சொல்லி துரத்தி விட்ட இப்போ ரத்தம் வர அளவுக்கு வாயிலே போடுற 🥰🥰🥰🥰

கீர்த்தி அப்பா அம்மா இரண்டு பேரையும் நல்லா வச்சு செய்யுறா அப்படி என்ன தப்பு செஞ்சாங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔

கீர்த்தி கல்யாணம்னு சொல்லி ரெடி ஆகிட்டு இருக்கா இந்த எழில் நிச்சயதார்த்தம் என்று சொல்லி அலரை அழைச்சுட்டு வரான் 🤔🤔🤔🤔
இந்த இரண்டுல எது நடக்கோ இல்லையோ கண்டிப்பாக கலவரம் நடக்கும் 😝😝😝😝😝

டேய் எழிலு உனக்கு கோபம் வந்தால் அதை மர கைப்பிடில காட்டுடா அதை விட்டுட்டு எங்க அலரோட மலர் போன்ற கையில் எதுக்குடா மாவுகட்டு போட்டு கிட்டு இருக்க 😡😡😡😡😡😡

சும்மா வேடிக்கை பார்க்க வந்த அலருக்கே இந்த நிலைமைன்னா அந்த சரண்க்கு இந்நேரம் எத்தனை எலும்பு காணாமல் போச்சோ தெரியலையே 🧐🧐🧐🧐🧐🧐
 
Nice ud 🤩🤩🤩
எங்களுக்கு தெரியாமல் நீ எப்படி கவுன்சிலர் ஆனியோ...
அதேபோல தான் சரண் உன் சித்தபாவுக்கு மாப்பிள்ளை ஆகிட்டான் 🤓🤓🤓😄😄😄

6 episode படிச்ச எங்களுக்கே இன்னும் நடப்பது ஒன்னும் புரியல 😰😰 நீங்க இப்போ வந்துட்டு புரியல சொன்னால் எப்படி கவுன்சிலர் சார் ☹️☹️😧
எங்களை மாதிரியே wait பண்ணுங்க போகப் போக புரியும் 🤠🤠😉😉 இப்போ தவழ்ந்துட்டே வீடு போய் சேருங்க🤪🤪😜😜
 
Last edited:
ஒரே சஸ்பென்ஸா போகுதே..... 😲

சரண் கீர்த்தி லவ் யாருக்கும் தெரியாதா.... யாருக்கும் தெரியாமலே பிரகாசம் அவங்களை பிரிச்சுட்டாரோ...... அப்போ கலை, நாதன் ஏன் சரண் மேல கோபமா இருக்காங்க...
அப்பா பேச்சை கேட்டு சரண் மேல பழி போட்டு பிரிஞ்சுட்டா போல...இப்போ அவங்களை வச்சு செய்றா....
இனி கீர்த்தி ஆட்டம் ஆரம்பம் போல
..
 
Top