நாது பிரகாசத்திடம் பார்த்தியா இரண்டே மாசத்துல உன் பொண்ணை திருத்தி நல்லவளா கூட்டிட்டு வந்திருக்கேன் கீர்த்தி மைண்ட் வாய்ஸ்: இவன் ஒரு கிறுக்கன் நேரம் காலம் தெரியாமல் காமெடி பண்ணி கிட்டு இவன் பொண்ணு வரலாறு கேட்டு ஒருத்தி திருந்திட்டாலும் வாழ்க்கை உருப்பட்டால தான்
நாது : நான் உனக்கு நல்ல மாப்பிள்ளை ரெடி பண்ணிட்டு வாரேன்
கீர்த்தி : நான் அதுக்குள்ள உனக்கு பேரன் பேத்தி ரெடி பண்ணிடுவேன்
நீலாம்பரி மாதிரி ரூம்ல அடைச்சுகிட்டு இருந்தது எல்லாம் சரிதான் ஆனால் அவளை மாதிரி நீயும் இருபது வருடம் உள்ள இருந்திருந்தா சரண் வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும்
இரண்டு கீர்த்தியும் ஒரே ஆளு தான் என்று நம்பிக்கை வர மாட்டேன் என்கிறது
கீர்த்திக்கு பழிவெறில குழந்தையோட நிலைய பத்தி யோசிக்கல
இப்போ சரண் சொன்ன பிறகு தான் யோசிக்கிறா