Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 21

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

இந்த பதிவு படிக்கும் முன்ன 'நெஞ்சமெல்லாம் அலரே' பதினான்காவது பதிவு படிச்சிட்டு வந்துடுங்க அதனோட தொடர்ச்சி தான் இந்த பதிவு ... இன்னும் மூன்று அத்தியாயங்களில் முதல் பாகம் நிறைவு பெற்றுவிடும் இதுவரை படிக்காதவர்கள் படிக்க தொடங்கிவிடுங்கள். இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பாகம் நீக்கிய பிறகே இரண்டாம் பாகம் பதிவிட தொடங்குவேன்... நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

 
ஹாய் செல்லகுட்டீஸ்...

இந்த பதிவு படிக்கும் முன்ன 'நெஞ்சமெல்லாம் அலரே' பதினான்காவது பதிவு படிச்சிட்டு வந்துடுங்க அதனோட தொடர்ச்சி தான் இந்த பதிவு ... இன்னும் மூன்று அத்தியாயங்களில் முதல் பாகம் நிறைவு பெற்றுவிடும் இதுவரை படிக்காதவர்கள் படிக்க தொடங்கிவிடுங்கள். இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பாகம் நீக்கிய பிறகே இரண்டாம் பாகம் பதிவிட தொடங்குவேன்... நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 
நாதனுக்கு அவரோட உடன் பிறப்புகள் என்று வந்து விட்டால் அறிவு வேலை செய்யாது போல 😉😉😉😉

சரணையும் சின்ன வயசில் இருந்து தெரியும்... பிரகாசத்தையும் தெரியும் 🥶🥶🥶🥶🥶

பிரகாசம் சரி இல்லை என்று தெரிஞ்சு தான ஒதுக்கி வச்ச 😡😡 அவன் திடீரென்று வந்து சரண் மேல் பழி இப்படி தான் நம்புவியா 😡😡😡😡

இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு தான் எழில் உன் வீட்டில் நல்லா ரைடு விடுறான் 🤣🤣🤣🤣🤣🤣

சரணோட அம்மாவுக்கே தன் பிள்ளை தப்பு செய்ய மாட்டான் என்று நம்பிக்கை இல்லை இதில் அடுத்தவங்களை என்ன குறை சொல்ல 🤦🤦🤦🤦🤦

அந்த மூன்று நாளில் தான் கீர்த்தி அவ நினைச்சு வந்த காரியத்தை முடிச்சுட்டா போல 🤓🤓🤓🤓🤓 அதான் நாதன் இழுத்ததும் போயிட்டா இல்லன்னா நாதனுக்கு நாலு அறை விட்டு வெளியில் தள்ளி இருப்பா 😂😂😂😂😂😂

வளர் மட்டும் தான் தம்பி மேல் நம்பிக்கை வச்சிருக்காங்க 😋🤩🤩🤩

பிரகாசம் சரண் கிட்ட நான் என்ன ஆயுதம் எடுக்கணும் என்பதை எதிரில் இருக்கிறவன் தான் முடிவு பண்ணனும் என்று சொல்லி சரண் வீட்டு பொண்ணுங்கள வச்சு மிரட்டினான் 🤨🤨🤨🤨🤨
அதான் கீர்த்தியும் பிரகாசத்தை பழி வாங்க அதே வழிய தேர்ந்து எடுத்து இருக்கிறாளோ 😖😖😖😖😖

சரண் அக்கா பொண்ணை கடத்தி வீடியோ எடுத்து மிரட்டிட்டு தப்பான இடத்துக்கு அனுப்பிட்டேன் போய் கண்டுபிடி என்று அலைய விட்டானே அதுக்கு தான் இப்படி பழி வாங்குறாளா 🙆🙆🙆🙆🙆

பிரகாசத்தை அவன் பொண்ணை அதே மாதிரி தப்பான வாழ்க்கைக்கு அவனயே கொண்டு வந்து விட வச்சிருக்காளோ..🧐🧐🤔🧐🤔

ஆனாலும் இப்படி கீர்த்திக்கு பிரகாசம் பணிஞ்சு போற அளவுக்கு அப்படி என்ன செஞ்சு தன் வழிக்கு கொண்டு வந்தாள் 🤔🤔🤔🤔🤔🤔
 
யோவ் லூசு நாதா எதையும் விசாரிக்காமல் பேசுற :mad::mad::mad::mad::mad::mad: சரண் அம்மா நம்பாதது ஷாக்க இருக்கு வளர் சூப்பர் .... மூணு நாள் எங்க போயிருந்தா :unsure::unsure::unsure::unsure: செயற்கையா குழந்தை உருவாக்க போயிருப்பாளா
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நாதன்.... பொண்ணுன்னு வந்துட்டா கொஞ்சம் கூட யோசிக்கிறது இல்லை 😲😲😲 இறங்கி straightஆ 8 கட்டையில் பாட ஆரம்பிச்சுட்றாரு 🙃🙃🙃
 
இந்த நாதனுக்கு மூளைன்ற ஒன்னு ஒரு மூலையில கூட இல்லை..... வளர் குடும்பத்தை பேச இவருக்கு என்ன யோக்கியதை இருக்கு.... இவர் தம்பி., தங்கச்சி கதையெல்லாம் மறந்துட்டாரு போல... 😡😡😡😡😡 கால்ல சலங்கை இல்லாமலே ஆடித் தீர்த்துட்டாரு... உன் தம்பி என்ன அப்பாவியா அவரே இப்போ அடங்கிப் போய் நிக்குறது தெரியலயா.....😤😤😤😤

பாவம் வளர்....😓😓😓😓 இவருக்கு தங்கச்சி புருஷன்.,, மருமகன் ன்னு எல்லாம் வாய் இல்லாத பூச்சியா., தங்கமா அமைஞ்சுட்டதால வளர் கஷ்டம் புரியல..... இவர் வீட்டு பொண்ணுங்க எல்லாம் சொகுசா இருக்காங்க... கண்ணை கசக்கிட்டு நின்னா புரியும்.... 😠😠😠

கீர்த்தி 😈😈😈😈😈😈 மூணு நாள்ல வந்த வேலையை முடிச்சுட்டு பொட்டியை கட்டிட்டா.... 👹
லூசு நாதா.... சரண் தாலி கட்டப் போயிருந்தா இந்நேரம் கயிறை பிடிங்கி வீசியிருப்பா அது புரியாம.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top