Well said ji... very very true wordsஇவன் மட்டும் பொண்ணுகிட்ட நல்ல அப்பன்னு பேர் வாங்கனுமாம்....அதுக்காக எந்த மொள்ளமாரித்தனமும் பண்ணுவானாம்
சரணு கோபத்தில அறிவு வேலை செய்யலை போ.....இல்லைனா இந்நேரம் கண்டுபிடிச்சு இருப்ப...
Yes baby romba paduthittaanga athaan avan guname maariduchiHi ma Yappa Saranai appa oru pakkam ponnu oru pakkam enna padu paduthi irukkangka oops
நீங்க sherlock holmes மாதிரி கீர்த்திக்கு ஏற்கனவே பிரகாசம் பற்றின உண்மை தெரியும்ன்னு கண்டு பிடிச்சிட்டீங்க... இந்த எபிலயும் ஒரு clue கொடுத்திருக்கேன் அது என்னன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னா இந்த கதையில் நான் வச்சிருக்க பெரிய twist நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க... ongoingல யாருமே இதை கண்டுபிடிக்கலை All the best @Sathya velusamy ஜி நீங்க அப்போ கண்டுபிடிசீங்களா.... லைக் டவுட் இருந்ததாஅடேய் பரதேசி பிரகாசம் உன்னோட அரசியல் முன்னேற்றத்துக்கு யார் தடையாக இருந்தாலும் அழிச்சுடுவேன் என்று சொன்ன அப்போ உன் பொண்ணு கீர்த்தி தடையா வந்து நிற்கும் போது ஏன் அவளை கொல்லல
கீர்த்தி வந்ததில் இருந்தே சரண் மூலம் குழந்தை தான் வேண்டும் என்று அதையே தான் சொல்றா
அந்த குழந்தை விஷயம் தான் சரண் கீர்த்தி பிரிவுக்கும் அதற்கு பிறகான பிரச்சினைக்கும் முக்கிய புள்ளியா
சரண்க்கு ஏதும் குறிப்பு கொடுக்க தான் குழந்தை பத்தியே பேசுறாளா
பிரகாசம் பேசுன ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குக்கும் இப்போ சரண் அவனை பஞ்சர் ஆக்கிட்டு இருக்கான்
அங்க அந்த அலர் அவன் மேல் ஏறி உட்கார்ந்து பிராண்டிகிட்டு இருக்கு
அவ செய்ய வேண்டிய ரொமான்ஸ் எல்லாம் கீகீ சரண் கிட்ட செஞ்சிக்கிட்டு இருக்கா
Very appropriate song babyThis song dedicated to one and only for Prakasam
No ma...நானெல்லாம் அப்படி ஒரு view யோசிக்கவே இல்லை....சரண போல கீர்த்தியை நல்லா திட்டிட்டு தான் இருந்தேன்@sathyavelusamy ஜி நீங்க அப்போ கண்டுபிடிசீங்களா.... லைக் டவுட் இருந்ததா