Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 17

Advertisement

பிரகாசம் சரணை எவ்வளவு கேவலமான பேசினானோ அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இப்போ சரண்கிட்ட நல்லா அனுபவிக்கிறான் 🤩🤩🤩🤩🤩🤩

அடேய் பிரகாசம் நாதனை திட்டுற உரிமை எங்களுக்கு மட்டும் தான் இருக்கு . 🤪🤪🤪🤪🤪🤨

சரண் இப்போ கீர்த்தி கிட்ட சொல்ற எல்லாம் அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும் என்று தான் தோணுது 😏😏😏😏😏

கீர்த்தி சரண் கிட்ட இருந்து ஏதோ ஒன்னை எதிர் பார்க்க மாதிரி இருக்கு. அதுவும் சரணே அது என்னன்னு கண்டு பிடிச்சு அதை அவனையே சொல்ல வைக்கணும் என்று நினைக்கிறாள் 🤦🤦🤦🤦🤦🤦🤦


சொந்ததுக்குள்ள கடன் வாங்கவே கூடாது வாங்குனா முதலில் அதை தான் அடைக்கணும். நாதனுக்கும் பிரகாசத்துக்கும் உறவு எந்த நிலையில் இருக்குன்னு தெரிஞ்சும் இவன் கிட்ட ஏன் கடன் வாங்குனாரு 😴😴😴😴😴

கீகீ அக்கா உங்களுக்கு எங்க அலர் அக்கா எவ்வளவோ மேல் லூசு மாதிரி பேசினாலும் எங்களுக்கு புரியுற மாதிரி பேசும் 🥰🥰🥰🥰🥰🥰

முக்கிய குறிப்பு: ஆத்தர் ரீப்ளை பண்ணும் போது எங்களை பயமுறுத்துற மாதிரி பதிலளிக்க கூடாது 😎😎😎😎😎😎
 
Last edited:
ஊரை அடிச்சி உலையில போட்டு சொகுசா வாழ்ந்துட்டு எவ்வளவு பேச்சு... மனசு பூரா அழுக்கு....🤮 எகிறி எகிறி சரண்கிட்ட சண்டைக்கு வர்றவரு அவர் பொண்ணுகிட்ட இவன் வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானே.....😡 பொண்ணுக்கு மட்டும் நல்லவனா இருக்கணும் இல்லை.. 😤 பேசுன பேச்சும் செஞ்ச பாவமும் எல்லாம் சேர்ந்து தான் இப்போ சரண் கால்ல விழுந்து கதறிட்டு இருக்கீங்க...

சிதம்பரம் உலகம் தெரியாம இவ்ளோ வெகுளியா இருக்க வேண்டாம்..... யார்கிட்ட வேணும்னாலும் கடன் வாங்கலாம் சொந்தகாரன் கிட்ட தான் கொடுக்கல் வாங்கல் வச்சுக்கவே கூடாது... 😣
 
சிதம்பரம் சரணிடம் உண்மையை சொல்லிருந்தால் இந்த நிலைமை சரணுக்கு வந்திருக்காது 😞
 
பிரகாசத்தோட அழிவு காலத்தை பார்க்க ஆவலாக waiting......
என்ன மனுசன்டா சே சே என்ன மிருகம்டா நீயெல்லாம் .....:mad::mad:🤬🤬🤬 மிருகத்தோட கூட compare பண்ண கூடாது ....அதுவே பாவம் தான்
 
Top