Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 16

Advertisement

எல்லாத்துக்கும் பயந்து தயங்குன கீர்த்தி இப்போ எதுக்கும் துணிஞ்சு தைரியமாக நிற்கிறாள் 🙅🙅🙅

எப்பவும் நிதானமாகவும் பொறுமையாவும் இருந்த சரண் இப்போ கடுமையா பேசுறதும் கை நீட்டி அடிக்கிறது என்று மாறி நிற்கிறான் 🤦🤦🤦🤦

இப்படி இரண்டு பேரோட வாழ்க்கையும் மாறி போற அளவுக்கு அந்த பிரகாசம் பரதேசி என்ன தான் செஞ்சான் 🙇🙇🙇🙇🙇

ஆனாலும் சரண் கிட்ட இவ்வளவு கடுமையா நடந்துக்கிறான்னா கடைசியா சரண் கீர்த்தியை பார்த்த போது அவளும் சரணை அவமான படுத்தி இருப்பாளோ 🤔🤔🤔🙇🙇

இந்தாம்மா கீர்த்தி நீ தப்பான ஆள் கிட்ட நியாயம் கேட்கிற சரண் எந்த பொண்ணையாவது அவமரியாதை செஞ்சு பார்த்திருக்கியா பிறகு ஏன் அவன் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்க 🤦🤦🤦🤦🤦

அன்னைக்கு மினிஸ்டர் மகனோடு நிச்சயதார்த்தம் என்று கீர்த்திக்கே தெரியாதோ 😌😌😌😌

கீர்த்தி கிட்ட மினிஸ்டர் குடும்பம் வந்ததுக்கு வேற ஏதோ காரணம் சொல்லிட்டு சரண் கிட்ட கீர்த்தி சம்மதிச்சு தான் நிச்சயம் நடந்துடுச்சி என்று சொல்லி நம்ப வச்சிட்டானோ 🤔🤔🤔🤔🤔🤔

அடேய் சரணு இந்த பிரகாசத்துக்கு போன் போட்டதுக்கு பதிலா நாதனுக்கு போன் போட்டு இருந்தால் ஒரே நாளில் பிடிச்சு இழுத்துட்டு போய் இருப்பார் 😔😔😔😔

இந்த கீர்த்தி சரணை படுத்துற பாடை பார்க்கும் போது அலர் சொன்ன மாதிரி எழில் இந்த பிரச்சினை நடக்கும் போதே அலர் கிட்ட சொல்லி இருக்கலாமோ என்று தோணுது 🤪🤪🤪🤪🤪😆

கீர்த்தி நிறைய சினிமா பார்த்து கெட்டு போயிட்ட அதுல தான் கோடிஸ்வர வில்லனை சாதாரண குடும்பத்தில் இருக்க ஹீரோ எதிர்த்து ஜெயிக்கிற மாதிரி காட்டுவாங்க நீயும் சரண் கிட்ட அதை தான் எதிர்பார்க்குறியா 🙅🙅🙅🙅🙅🙅

சரண் காதலுக்காக போரடணும் என்றால் நீயும் அவனுக்கு துணையா இருந்தா தான் முடியும் ..🤦🤦 நீ உன் அப்பன் தான் முக்கியம் என்று போயிட்ட அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க உன் காலில் உங்க அப்பா காலில் விழுந்து கெஞ்சணும் என்று நினைக்கிறியா 🤔🤔🤔🤔🤔🤔

அக்கா தங்கச்சி இரண்டு பேரும் தாங்கள் செய்றது தான் சரி நாங்கள் செய்றது எல்லாம் நியாயம் என்று நினைக்கிறாங்க எதிரில் இருக்குறவங்க சூழ்நிலை பத்தியோ அவங்க நிலைமை பத்தி யோசிக்கவே மாட்டேன் என்குதுங்க 😬😬😬😬😬😑😑

சரண் பணபலமோ ஆள் பலமோ இல்லாதவன் அவனை நம்பி தான் அவன் குடும்பமும் இருக்கு இந்த சூழ்நிலையில் பிரகாசம் மாதிரி மோசமான அரசியல்வாதியை எதிர்த்து என்ன செஞ்சு இருக்க முடியும் என்று கீர்த்தி நினைக்கிறாள் 🙆🙆🙆🙆🙆🙆🙆

அவன் வீட்டு பொண்ணுங்க மானத்தோடு அவ அப்பா விளையாடும் போது அவன் எப்படி எதிர்க்க முடியும் 🙍🙍🙍🙍🙍🙍

அக்கா தங்கச்சி இரண்டு பேரையும் ஒரே மெண்டல் ஹாஸ்பிடலில் கொண்டு போய் அடைச்சு வைக்கணும் 😫😫😫😫😫😫😫
 
கீர்த்தி ஆட்டம் ஓவரா இருக்கு ரைட்டர் சரண் என்ன தப்பு பண்ணான் எதுக்காக அவனை பந்தாடுறா... காரணம் சொல்லாம சுதல்ல விடுறது சரியில்ல கீர்த்தி பிடிக்கல :mad::mad:
 
கீர்த்தி ஆட்டம் ஓவரா இருக்கு ரைட்டர் சரண் என்ன தப்பு பண்ணான் எதுக்காக அவனை பந்தாடுறா... காரணம் சொல்லாம சுதல்ல விடுறது சரியில்ல கீர்த்தி பிடிக்கல :mad::mad:
சரண் பிரகாசத்தை எதிர்த்து போராடாம உன் பொண்ணு வேண்டாம்னு ஊரை விட்டு ஓடிட்டானாம்....அதான் பாடா படுத்தறா
 
Top