Nirmala vandhachuThank you sooo much for your lovely wishes dears... Here is the 1st update do read and share ur views
Thank youNirmala vandhachu
Best wishes for your new story ma
யாரால சோதனையை தாங்க முடியுமோ அவங்களை தான் கடவுள் அதிகமா சோதிப்பார்ன்னு சொல்லுவாங்க.. என்ன பண்ண சரண் டிசைன் அப்படிசரண் தான் ஹுரோவா
சரண் கீர்த்திக்கு கல்யாணம் ஆகிடுச்சா
இரண்டு பேரும் காதலிச்சாங்க தானே பிறகு ஏன் இப்படி ஒரு விலகல் தன்மையோடு நடந்துகிறான்
வளர்மதி குடும்பத்தில் ஒருத்தரை கூட சந்தோஷமாக வாழ விட மாட்டிங்க போலயே
இப்போ இந்த சரணுக்கு என்ன பிரச்சினை முதல் எபிலயே சோகத்தை அருவியாக கொட்டுறான்
Thank youசரணின் சோதனை காலம்.....
அடுத்து....